வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தீமை அழிந்த நாள் . தமிழகத்தில் ஆறு மதம் கழித்து மீண்டும் ஒரு தீமை அழிந்த நாள் வரும். திமுக ஒழியும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
1. தீபாவளியென்றால் தீபங்கள் நிறைந்த வழிப் பாதையென்று பொருள்படுகின்றது. It means festival of light. The world has already recognized and respected it as a festival of light for Hindus. தீபவெளிச்சமென்றால் மகிழ்ச்சி கொண்டாட்டம். அதை தெய்வத் திருநாளாக வணங்கும் போது அந்த நாள் நமக்கு இன்னும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைகின்றது. ஆகையால் அங்கு குடித்து விட்டு கும்மாளம் போடுவதற்கு இடமில்லை. நமக்கு தீபாவளி ஆனால் மற்ற உயிரினங்களுக்கு அந்நாள் நரகத்தில் சிக்கிய நாளாக அமைந்து விடுகின்றது. தீபாவளியொரு சமயப் பண்டிகையென்பதை மறந்துவிட வேண்டாம். எல்லோருக்கும் என் இனிய தீப திருநாள். வாழ்த்துக்கள் .
Sir In Tamil, it should be Deepavali, which has its own logical meaning . Why use Diwali ?
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ராவணனை வதம் செய்து தீபாவளி கொண்டாடுவது போல் வரும் தேர்தலில் இந்த திமுகவை வதம் அடுத்த தீபாவளி இன்னும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்
1. இராவணனுக்கும் தீபாவளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. தீபாவளி முற்றிலும் சைவ சமய பண்டிகை. ஆகையால், தீபத் திருநாளன்று குடிக்கும் கலாச்சாரத்திற்கும் அசைவ உணவுகள் உண்பதுவை தவிர்ப்பதும் நன்று. 2. திமுக வை வதம் செய்வ. தென்று நீங்கள் நினைப்பது தவறு. கட்சியைக் காப்பாற்ற வேண்டும் அக் கட்சி இப்போது கருணாநிதியின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கட்சி இப்போது மக்களின் நலனுக்காக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. செயல்படவும் முடியாது. இந்நிலை மாறவேண்டும். இதன் பின் விளைவு நாளை மககளுக்கே தெரியவரும். இது நாளை பெரும் பாதிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தலாம். திமுக என்ற கட்சியைக் குடும்பப் பிடியில் இருந்து உடனே காப்பாற்ற வேண்டும். வரும் தேர்தலில் சில தலைவர்களை களையெடுத்தாலே போதும். அவர்கள் யாரென்பது மக்களுக்கும் நன்றாகப் தெரியும். உங்களுக்கும் புரியும்.
தீபாவளி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானத்திற்க்கு தலையில் நல்லெண்ணெய் வைப்பார்கள் தேங்காய் எண்ணை அல்ல
ஆளுக்கு அழ ஒரு ஆரணம் சொல்லி கொண்டதும் ஒரு பண்டிகை உன்டு என்றால் அது இந்த பண்டிகை தான் ஆக வியாபாரிகள் வாழ வகை செய்த அறிவாளிகளுக்கு natri