வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முன்பு நான்கு மணிநேரம் முன்பு வரை டிக்கெட்டை காய்ச்சல் பண்ணலாம் ஏதாவது சிறிது பணம் கிடைக்கும். இப்போது பத்து மணிநேரம் முன்பே செய்ய வேண்டும். முன்பு வண்டியை தவறவிட்டாலும் டிக்கெட்டை காய்ச்சல் பண்ணலாம் ஆனால் இப்போது முடியாது பகற்கொள்ளை
இதை நான் வரவேட்கிறேன். நன்றி ரயில்வே அமைச்சகத்துக்கு.
இதெல்லாம் சரிதான். ஆனால், தேவையான ரயில்களை தென்மாவட்டங்களுக்கு எப்போது இயக்க போகிறீர்கள்? மேலும் சிறப்பு ரயில்களை தேவையற்ற நாட்களில், தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களில் இருந்து இயக்குகிறீர்கள். இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. யாரும் கேள்வி கேட்பதில்லை. தத்திகளின் எம்பிக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.