வாசகர்கள் கருத்துகள் ( 63 )
இந்தியாதான் பாதுகாப்பு அதுக்குள்ளேதான்பா தமிழ்நாடு நண்பரே
தாய்நாடு தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.
ஏன் முக்யமான ஒருவரை விட்டுவீட்டிர்கள் அவரின் முன்ணேர்கள் தான் ஓட்டு வங்கியாக இரக்குமதி செய்தனர் பாதுகாத்து வருகிறார்கள்எதாவது பேசினால் உடம்பு பற்றி எரியும்
போனதே தவறு. இதில் அவனுக்கு இவங்க ஏன் வக்காலத்து வாங்குறாங்க?சீனன் கிட்ட இந்த பொறம்போக்குகள் கெடச்சிருந்தா அங்கேயே சுட்டு வீழ்த்தி கண்ட இடத்தில கடாசியிருப்பானுங்க
அமெரிக்கா மட்டுமல்ல. வளைகுடா நாடுகளிலும் விசா காலாவதி ஆகி தங்கி உள்ளவர்களை ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை பொது மன்னிப்பு வழங்கி நாடு கடத்துவது வழக்கம். சிங்கப்பூர் மலேசியாவில் சவுக்கு அடியுடன் சிறை மற்றும் வெளியேற்றம். நமது நாட்டில் மட்டும் ஆதார் பான் வோட்டர் id கொடுத்து அரசுக்கு எதிராக வருடக்கணக்கில் போராட உரிமை உண்டு.அவர்களுக்கு மோடியை பிடிக்காத எதிர்கட்சி ஆதரவு அமோகமான உண்டு.
அது அமெரிக்கா ஒன்றும் இந்தியா இல்லை வந்த நாதாரிகளை ஊடுருவிய நாதாரிகளை வெளியேற்ற நினைத்தாலே இங்கு ஊளையிட நிறைதீவிரவாத நாட்டை நாசமாக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது
இங்கே நம் நாட்டில் என்ன வளம் இல்லை என அமெரிக்கா செல்கிறீர்கள்?? அங்கே செல்ல செலவழித்த 50லட்சத்தை இங்கேயே முதலீடு செய்தால் நீங்க 100 பேருக்கு வேலை குடுக்கலாமே??? இந்தியப் பொருளாதாரமும் வளருமே?
எல்லை தாண்டி மீன்பிடித்துக் கைதான நமது மீனவர்களின் ஒப்பாரியைப்போல உள்ளது.
இந்தியாவில் அதைவிட கொடுமையை அனுபவித்திருப்பார்களோ என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கொஞ்சம் கூட தாய் நாட்டுப் பற்று இல்லாமல் குரைக்கும் நாதாரிகள் வெளிநாட்டுக்கு ஓடிவிட வேண்டியதுதான். அப்படி இந்தியாவில் கொடுமையை அனுபவித்தவனுக்கு, எப்படி 50 லக்ஷம் ரூபாய் ஏஜெண்டுக்குக் கொடுக்க முடிந்தது என்பதை சிந்திக்கக் கூட திராணி இல்லாதவர்கள்.
இந்த லஞ்ச குறுக்குவழி ஓடுகாலி ங்கள ஒரு அஞ்சு வருஷமாச்சும் முகாமில் அடச்சுவெச்சி தீவிரமா கண்காணிக்கனும்.