வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சமச்சீர் கல்வி படிச்ச திருட்டு திராவிடனுக்கு ஒரு நற்செய்தி.. தி.மு. க கூட்டணி கட்சிக்காரனுங்க எல்லாம் சேர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கணும்ன்னு போராட்டம் நடத்தி இருக்காங்க... மொத்தத்துல இவனுங்களுக்கு ஒப்பந்தம் என்றால் என்ன எடை எதிர்க்க வேண்டும் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற எந்த ஒரு அடிப்படை விஷயமும் தெரியாமலேயே இருக்கானுங்க ....
இங்கு கருத்து பதிவிடும் ஒருவருக்காவது அந்த பகுதியில் கால் பதிக்க இடம் இருந்திருந்தால் இப்படி கருத்து எழுத மனம் வருமா? தலை வலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
அய்யா பிரியன், இதே மாநில அரசு tungsten சுரங்கம் வேண்டும் என்று போன வருடம் கேட்டது.....சிறிது பொது அறிவையும் வளருங்கள்
உனக்கு நோகமா நுங்கு சாப்பிட ஆசையா வடை
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லிட் காப்பர் தொழிற்சாலையின் இரண்டாவது யுனிட் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு இவர்கள் ஆட்சியில், இப்போதும் வேதாந்த நிறுவனத்தின் இந்த தொழிலும் முதலில் ஒன்றும் சொல்ல வில்லை இப்போது எதிர்ப்பு , நீட் மசோதா தாக்கல் , அன்று ஆதரவு இபோது எதிர்ப்பூ, கட்ச தீவு அன்று ஆதரவு இன்று எதிர்ப்பு , காவிரி தடுப்பணை அன்று ஆதரவு இன்று எதிர்ப்பு , சேலம் எட்டு வழி சாலை அன்று எதிர்ப்பு இன்று ஆதறவு , டாஸ்மாக் அன்று எதிர்ப்பு இன்று ஆதரவு , தஞ்சாவூரிலும் ஒரு திட்டத்திற்கு அனுமதி கையெழுத்து பின்னர் எதிர்ப்பு , அன்று தூத்துகுடி தூப்பாக்கி சூடு சம்பவ அதிகாரிகள் அன்று குற்றவாளி இன்று அவர்களுக்கு பத்தி உயர்வு இது தாண்ட திராவிட மாடல் ....
டங்ஸ்டன் உலோக தாது இந்தியாவின் பாதுகாப்பு தேவைக்கு மிகவும் தேவை. தமிழக மக்களும் அரசும் இந்த திட்டத்தை ஆதரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சார் ஒங்க வீடு அந்த பக்கமாவா இருக்கு???
மத்திய அரசு கேட்ட போது ,ஒப்பந்த உள்ளி கோரிய போது திருட்டு திராவிடனுங்க படுத்து இருந்தானுங்க போல ...
மீண்டும் கொள்ளையடிக்க போட்ட பிளான் டமால் ஆகிவிட்ட வேதனையில் ஏதேதோ புலம்பும். மதுரை மக்களை நிச்சயம் வஞ்சிக்கும்.
பல்லுயிர் தளம் என்றால் என்ன? இதையெல்லாம் English லும் சொன்னால் என்ன ? பல வார்த்தைகளுக்கு அர்த்தமே புரிவதில்லை.
Biodiversity ஹாட்-ஸ்பாட்...ஒரு சில உயிரினம் அந்த இடத்தில மட்டுமே வசிக்கும் , அந்த இடம் மாசுபட்டால் அந்த இனம் அழிந்து விடும் , தெந்தமிழ் நாட்டில் பாறைகளை வெட்டி எடுப்பதால் அநேக உயிரினினம் அழிந்துபட்டுவிட்டது
தமிழகத்தில் திராவிட கோமாளி கட்சிகள் ஆட்சி செய்யும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஒரு புரிதலும் இல்லாமல் மக்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளனர். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டின் சாபக்கேடுகள்.