வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சுதந்திரம் வாங்கிய கையில் இந்திய அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கர் தாழ்வாக வாழ்ந்தவர்களை கைதூக்கி விட சட்டம் இயற்ற போய் அதில் சிறுபான்மை இன பாதுகாப்பு என்ற கோடரி வார்த்தையை சேர்த்து விட்ட புத்திசாலிகள் ஜன நாயக தேர்தல் முறைகளில் அதை சாதகமாக பயன்படுத்தி இந்துக்களை அழிப்பார்கள் என்பதை கருதவில்லை
நடப்பது எல்லாம் பார்த்தால் திராவிஷ ஊ பிஸ் களுக்கு அடி வயரு கலங்கி விட்டுருக்கும்.
இதுதான் ஹிந்து மதத்தின் மகிமை. ஹிந்து மதத்தில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்ப்பதில்லை. ஹிந்து மதத்தை பற்றி அறிந்தவர்கள், உதாரணமாக இந்த இரு பெண்களும் - முஸ்லிம் மதத்தை சேர்ந்த நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் - ஹிந்து மதத்தை பற்றி நன்றாக அறிந்து ஹிந்து மதத்தை ஆதரிக்கின்றனர். ஹிந்து மதம் உலகில் உள்ள அனைவருக்கும் பொருத்தமான மதம். ஹிந்து தர்மம் உலகம் போற்றும் ஒரு தர்மம்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை உலகமே கொண்டாடி வருகிறது. இந்தியாவில் முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போது பல இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவார்கள் என்று தெரிகிறது.
வெளிநாட்டினர் படையெடுப்பு வியாபார நோக்கில் பாரத தேசம் வருவதற்கு முன் பகவான் ராமனாக அவதாரம் செய்துள்ளார். மதமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சர்ச்சை இப்போது தேவையற்றது. பாரத தேச மக்களுக்கு ராமன் அவதார புருஷோத்தமன் தான். மதம் இனம் கருதாமல் தேசிய உணர்வுடன் எல்லோரும் கொண்டாடுவதில் வியப்புஇல்லை
பொதுவாக இறை அவதாரம் என்றாலோ இறைதூதர் என்றாலோ இறைமகன் என்றாலோ அவர்கள் மக்களிடம் நிறைய மாஜிக் செய்திருக்க வேண்டும். நிறைய பேரை குணப்படுத்தியிக்க வேண்டும். செயற்கரிய விஷயங்களை செய்திருக்க வேண்டும். அற்புத விஷயங்கள் கருணை சார்ந்த விஷயங்கள் அவர்கள் வாழ்வில் பின்னியிருத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான எதிர்காலம் பற்றி போதித்திருக்க வேண்டும். (ஆனால் வரலாற்று உண்மை என்னவென்று நமக்கு தெரியாது) ஆனால் கிருஷ்ணா வரலாற்றையோ ராமர் வரலாற்றையோ அவ்வளவு ஏன் புத்தர் வரலாற்றினையோ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையினையோ படித்தால் அவ்வாறு இருக்காது. அவர்களின் வாழ்வு உலர்ந்து சாறு இன்றி இருக்கும். இயல்பான ஒரு மன்னனுக்குரிய செயல்பாடுகளே அவர்கள் வாழ்வில் நிகழ்த்தியிருப்பார்கள். (புராணங்களே அவர்களை அவ்வாறு மாஜிக் செய்பவர்கள் போன்று வர்ணித்தன) அப்படியெனில் அவர்களை எது அவதாரமாக கருத தூண்டியது? ...
ஹிந்து மதத்தில் இறைவனது அவதாரங்கள் உதாரண புருஷர்களாக வாழ்ந்து காட்டவே ஏற்பட்டன. அற்புதங்களை நிகழ்த்தி மக்களைக் கவர அல்ல. பாலைவன மதங்களில் சுவனமே (சொர்க்கம்) மக்கள் பெறக்கூடிய அதிகபட்ச நற்பேறு. ஆனால் சனாதனத்திலோ மோட்சம் மட்டுமே மக்கள் பெறக்கூடிய அதிகபட்ச நற்பேறு. இரண்டிலும் நோக்கம் வேறு. கொள்கை வேறு.
Jai Sriram
உதைனா மானஸ்தராச்சே... இந்த செய்தி அவர் கண்ணுல படாம பாத்துக்குங்க...
அருமை அருமை வாழ்துக்கள் சகோதரிகளே..
இங்கேயும் இருக்குதே சிலது , Raman எந்த கல்லூரியில் படித்தான் என்று கேட்டுண்டு .
0 ..
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago