வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மிக விரைவில் நியாயம் கிடைக்கவேண்டும். அயோக்கிய மோசக்காரர்களை விடக்கூடாது
மக்களின் பேராசையை நன்றாக பயன்படுத்தி இப்படி பலர் நிதி நிறுவனங்கள் துவங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி நேற்று, இன்றைக்கா நடக்கிறது? காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. முதலில் மக்கள் பேராசை படுவதை விடவேண்டும். எளிமையான வாழ்க்கையை வாழ பழகவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மொத்தமாக கொடுத்து ஏமாறவேண்டும்.
இந்த வடக்கன்கள் எங்கே போனாலும் பொய் புரட்டு பித்தலாட்டம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்!
நமது முதுகெலும்பில்லாத ஆண்மை இல்லாத சட்டங்களால் தான் இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடும் தண்டனையும் விரைவான விசாரணை இருந்தால் மட்டுமே இது போன்ற குற்றவாளிகள் குறைவார்கள். மாறாக, தாமதமான விசாரணை பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டு போவதால் இதுபோன்ற குற்றவாளிகளுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் அனுகூலமாக நமது சட்டங்களும் நீதிமன்றங்களுமே இருப்பது அவமானத்துக்குரியது.
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அரசும் இது போன்றவர்களை கண்காணிக்க வேண்டும்.
திராவிட தொடர்புகளை வைத்து தொழில் நுணக்கத்தை கற்றிருந்தால் இது போல பிரச்சினை வந்திருக்காது.
கல்வித்தந்தைகள் ஆகி ,மெத்து கடத்தி அயலக பொறுப்பை வாங்கி , சினிமா ப்ரொடியூஸ் பண்ணி சிவப்பு நிறுவனத்துக்கு விற்றிருந்தா இந்நேரம் மோசடி செய்தார்கள் என்று செய்தி வந்திருக்குமா காவ்யா பெண்ணே
Plan super அதுவும் கொள்ளை அடிக்க
ஒரு கோடி ரெண்டு கோடி இல்லை. ஆயிரம்.கோடி கணக்கில் ஏமாத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. சாதனைதான்.
இவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாக மோசடி செய்யத்தெரியவில்லை இப்படி செய்ய இவர்கள் தமிழகத்தில் ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாமே? நிறைய பீஸ் வாங்கலாம்.