வாசகர்கள் கருத்துகள் ( 26 )
வில்சன் அப்பாவு எஸ்ரா சற்குணம் ஜெகத் காப்பர் திராவிட சித்தாந்த காப்பாளர்கள்
வில்சன் தான் மூல காரணம்
சோனியா காந்தி ராகுல் காந்தி பி சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் வரிசையில் இளவரசர். இது தான் ஜனநாயகம் என்றால். நமக்கு இது தேவையா??
நாட்டிலேயே பெரிய ,பழமையான ,சிறந்த கொள்கைகளை கொண்ட மதமான இந்துமதத்தை எதிர்ப்பதால் பிரதமரே ஆனாலும் ஆஜர் செய்ய வேண்டும் .
சவுக்கு சங்கருக்கு கோர்ட் மாற்றி கோர்ட் வழக்கு. இவருக்கு எல்லா வழக்குகளும் ஒரே கோர்ட். சட்டத்தின் விந்தை இதுதான். அரசியல்வாதிக்கு தனி நீதி. என்ன சட்டமோ.
நாட்டின் நீதியின் பாரபட்சம் அப்படி கேட்பாரில்லை
ஆமா, இவ்வளவு பெரிய தொகையை இந்த பரம ஏழை எப்படிக் கட்டினார்? பலப், பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து வைத்துள்ளவர்களுக்கு ஒரு லட்சம் எல்லாம் சுஜீபி. நீதிமன்றமும், பணக்காரர்களும் சேர்ந்து நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். "நான் அடிப்பது மாதிரி நடிக்கிறேன். நீ அழுவது மாதிரி நடி" என்று.
வில்சன் ஒரு வக்கீல் . உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்திருக்கிறது என்று சொல்பவர் அந்த நகலை கொண்டுபோய் இருக்கவேண்டாமா ? இவர்களே உருவாக்கி கொண்டுசெல்வார்கள்போல் இருக்கிறது .
வக்கீல்கள் இப்படித்தான் பொய் சொல்லி வாழ்வார்கள் . உதய நிதி ஒரு அமைச்சராம் முதல்வர் கேஜ்ரிவாலே சிறையில் இருக்கிறார் . உதயநிதி சாதாரண அமைச்சர்தானே ஏன் விலக்கு அளிக்கவேண்டும் ?
இவருக்கு ஒரு லக்ஷம் போதாது .ஒரு கோடி ரூபாய் ஜாமீன் வழங்க உத்தரவிட்ருக்க வேண்டும் இவருக்கு கோடி கணக்கில் பணம்உள்ளது . .
1000 crores is one
மேலும் செய்திகள்
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
2 hour(s) ago | 6
மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்
8 hour(s) ago | 6
38 வயது பெண் டார்ச்சர் 19 வயது வாலிபர் தற்கொலை
8 hour(s) ago | 7
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
8 hour(s) ago