வாசகர்கள் கருத்துகள் ( 37 )
தற்பொழுது மதுரையில் நடந்துகொண்டிருக்கும் லட்சோப லட்ச பக்தர்கள் கலந்து கொள்ளும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் மைக் போட்டு அவர்களின் சனாதன எதிர்ப்பு கொள்கையை தைரியமிருந்தால் சொல்லட்டும்
தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை காத்திருந்து, இப்போது தெலுங்கானா தேர்தலுக்கு முன் அறிக்கை விடுகிறார் அதாவது திமுகவிற்கு பாதகம் இல்லாமலும், காங்கிரசுக்கு பாதுகாப்பாகவும் இரட்டை நிலைப்பாடு கம்மிகள் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஆதரவும், கேரளாவில் எதிர்ப்பும் செய்வது போல கர்நாடகாவில் இளம் இந்துப்பெண் கல்லூரி வளாகத்திலேயே அனைவர் முன்னிலையில் குத்தி கொல்லப்பட்டாலும் வாயை திறக்காத காங்கிரஸ், மணிப்பூரில் நடக்கும் போதை உற்பத்தி செய்யும் வன்முறை கூட்டத்திற்கு ஆதரவு மொத்தத்தில் இந்துக்களின் ஓட்டு வேண்டும் ஆனால் அவர்களின் நலனில் அக்கறை கிடையாது
சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசி ஆறு மாதங்கள் ஆச்சு இப்போது வாய் திறக்கிறார் அப்போது மௌனம் சாதித்தார்? ஏனெனில் அவர் தெலுங்கானாவில் சிறுபான்மை வாக்குகளில் கவனமாக இருந்தார்
அவன் பிறந்த இடம் அப்படி இவனைபோய் விளையாட்டுத்துரை அமைச்சர் சந்தி சிறிக்குது கோமாளி ஆட்சி
வாக்கு வங்கிக்காக சாதி மத அடிப்படையில் இந்த நாட்டில் தொடரும் கொடுமைகளை பார்த்துக்கொண்டு மக்கள் சமரசமாக செல்ல வேண்டும் என்கின்றனர் கொடுமைகள் செய்பவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருப்பதால்
வாயால் வளர்ந்த கட்சி வாயாலேயே அழியும்.
திமுக வாயால் மட்டுமே வளர்ந்த ரவுடி கும்பல் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது
தைரியமிருந்தால் உதயநிதி ஆந்திரா, தெலங்கானா பக்கம் போனால் கட்டாயம் ...விழும்
தமிழக தேர்தல் வரை சனாதன எதிர்ப்பை ஆதரித்த காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் சனாதன தர்மத்திற்கு வால் பிடிப்பது கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல்
உதயநிதி தனக்கு எல்லாம் தெரிந்தது போல அதாவது ஹிந்து தர்ம மறை நூல்களை எல்லாம் படித்து தேர்ந்தவர் போல பிதற்றுவதே இவர் வழக்கம்
மேலும் செய்திகள்
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
1 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
1 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
4 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
4 hour(s) ago