வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்படியே நாலு வந்தே பாரத் ரயிகளுக்கு கொடிகாட்டும் உரிமையையும் கேட்டு வாங்குங்க.
நம்ம ஜூனியர் கட்டுக்கு வயிறு எரியுமே. பேராசையும் துரோகத்தையும் ஒருங்கே கொண்ட எடப்பாடியை அதிமுக தலைகள் ஒதுக்கி வைத்திருந்தால் நாயுடு இருக்கும் இடத்தில் அதிமுக இருந்திருக்கும்
நாயுடு, நிதிஷ் அமைச்சர் அவையில் சேராமல் இருப்பது நல்லது. இனி நீதிமன்றம் ஊழல் தவறை திருத்த விரும்பாது. திமுக செந்தில் பாலாஜி, ஆம் ஆத்மி கெஜ்ரிவால் விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் தன் அதிகாரத்தை நிரூபித்து விட்டன. பொன்முடி விவகாரம் சட்ட பேரவை தீர்மானம், உச்ச நீதிமன்றம் விசேஷ தலையீடு தேவைப்பட்டது. கவர்னர் அதிகாரம் நீதிமன்றக்கு புரிந்து இருக்கும். காங்கிரஸ் மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று கூறி வெற்றி பெற்று விட்டது. இனி குற்றம் புரிந்தவர் முன்பு போல் மிரட்ட முடியாது. எந்த குழப்பமும் இருக்காது?
நிதிஷ் மற்றும் நாயுடு இருவருமே நம்பிக்கை துரோக சுயநல வாதிகள்
ஒருவழியா தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது. இனி பிரச்சினை, எந்த கூட்டணியினருக்கு எவ்வளவு மந்திரி பதவி என்பதுதான்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
55 minutes ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
56 minutes ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
57 minutes ago