வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. இருந்தாலும் நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியம். இதை உருவாக்கியவர் யார்? அவரது பின்புலம் என்ன? ஏதாவது குறிப்பிட்ட இயக்கத்தில் இருந்தாரா? அதன் பாதிப்பு இவரிடம் உள்ளதா? பயனாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் திருடுபோகக்கூடாதல்லவா? பாஜாக்க மந்திரிகள் மட்டுமே இதை ஏற்று வருகிறார்கள் என்னும்போது கொஞ்சம் விவரங்கள் தேவைதான்.
நம்பகத்தன்மையற்ற வெளிநாட்டு ஈமெயில்-க்கு பதிலாக, உள்நாட்டு தயாரிப்பான ஈமெயில் வசதி வேண்டும் என்று பல வருடங்களாக தொடர்ந்து, வெவ்வேறு தளங்களில் கருத்து எழுதி வந்துள்ளேன். இப்பத்தான், நம்மவர்களுக்கு சற்று எச்சரிக்கை முழிப்பு வந்துள்ளது. எனக்கு, பல வருடங்கள் முன்பே வந்து உஷாராகி விட்டேன்.