வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஊசி போட்ட கொடூர மாமியாருக்கு,அதே ஊசியை இரண்டுமுறை ஏற்றவேண்டும்.
எதுக்கு இப்படி் புளுகறீங்க
இதற்கு சரியான தண்டனை என்றால் அந்த கேடுகெட்ட ஈனப்பிறவியின் 2 கண் விழிகளிலும் அதே ஊசியை உள்ளே விட்டு 5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்க வேண்டும் தூக்கு தண்டனையெல்லாம் ஒரு தண்டனையே கிடையாது
உத்தரபிரதேச மாடல். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். தமிழ் நாட்டில் இது நடந்திருந்தால் விடியல்அரசு என்று எழுதுவார்கள். உ பி யின் தலைநகரம் என்பதால் யோகி மாடல் என்று எழுத வேண்டும். அந்த அளவுக்கு அறிவு கிடையாது. உ பி யில் பெண்களுக்கு பெண்களிடமிருந்தே பாதுகாப்பு இல்லை என்று எழுத வேண்டும்.
மஞ்சகாமாலை போன்று எழுதும் பிறவிக்குணம் உள்ள வெங்காய மாடல் ஆட்களின் கோணபுத்தி இப்படித்தான் வேலை செய்யும் . இன்னும் உங்களிடம் இதுமாதிரி கோணலான எழுத்துக்களை நிறைய எதிரிபார்க்கிறோம்
அதே வைரஸை உடம்பில் ஏத்தனும்...
மாமியாருக்கும் அந்த ஊசியால் ஒரு குத்து குத்தலாம்..
மகனுக்கும் வந்திருக்கணுமே? பணத்திற்காக குடும்பத்தை அழிக்கும் அரக்கி
எவ்வளவு கொடூரம், இது கொலைக்கு ஒப்பான செயல், அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படவேண்டும்
மாடல் இது தானோ?
கடப்பா கல் திருடன்