வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவரை நாடு கடத்துங்கள்.தேச துரோகி, நாட்டுக்கு தேவை இல்லை
Rahul proves everytime he speaks whatP M said.
Gosts advises Angels.
ராகுல் மீதுள்ள கவனத்தை திருப்பி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். தலைமைக்கு கட்டு படும் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும். பிரிஜ் பூஷன்
கொத்தடிமையே முதலில் செய்தியை படித்து அதற்கு சம்பந்தமான கருத்தை எழுது .
முதலில் வார்த்தைகளை பஜக வினர் சரியாக பயன் படுத்த வேண்டும். மல்யுத்த வீரர்களை பற்றி யாரும் பேசக்கூடாது எனும் தலைமை உத்தரவுக்கு கட்டு படாமல் மீண்டும் அவர்களை சீண்டுகிறார் மத்திய அமைச்சர். ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் பஜகவினர்
புகார் நாடகம் ஆடியவர்கள் திருட்டு ஊழல் கான் காங்கிரஸ் சேர்ந்தபிறகும் கூட எப்படி முட்டாள்தனமாக சப்பை கட்டு காட்டுகிறாய் . அப்படியே பேசினாலும் நாட்டிற்கு எதிராக, வெளிநாட்டிற்கு சென்று கேவலமாக பேசவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாதா கொத்தடிமையே?
ரூப்பிஷ ஸ்பீச்
ரொம்ப லைட்டா - பட்டும் படாமலும் இரண்டு மூணு வார்த்தைகளில் , கண்டிப்பதை பார்த்தா - பிஜேபிக்கும் அதன் தலைவர்களுக்கும் , கட்சியின் மீதும் , ஆட்சியின் மீதும் , நாட்டின் மீதும் அக்கறை பற்றுதல் போயிடுச்சு போல . . . காங்கிரஸ் கம்பெனி முன்னாள் - பைஜாமா ஜிப்பா அம்பாசிடர் கார் - மேனேஜர்கள் போல , பத்து வருஷமா பதவி போதை ரொம்ப ஏறிடுச்சு போல . . . மோடி , உலகமெல்லாம் சுற்றி இந்தியாவுக்காக ஆதரவுகளை திரட்டி , நாட்டை உயர்த்துவதில் உழைத்து கொண்டிருக்கிறார் என்றால் , இவர்கள் , பதவி சுகத்தில் ஆழ்ந்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் போல . . . மீண்டும் ஒரு எமெர்ஜென்சியை கொண்டு வந்து எதிர் கட்சிகளை உள்ளே தள்ளி பயத்தை காட்டினால்தான் , உஷார் வரும் போல . . .
Travel ,boarding and lodging expenses of Raul who is paying. Is it official trip or personal tourism. What is the emergency for such a short trip
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கூட்டணியில் இல்லாத வேறு கட்சிகள் இதுபோல் பேசியிருந்தால் குறிப்பாக பாஜக... ஆட்சி அதிகாரம் பேசியவர்களை கைது செய்திருக்கும் ... மத்தியில் பாஜக ஆட்சிசெய்கிறதா அல்லது பதவி சுகத்தில் இருக்கிறதா என்ற சந்தேகமே எழுகிறது ... இம்மை மறுமை பேசினால் கைது ஆனால் தாய் நாட்டை தரம் தாழ்த்தி பேசினால் ஒன்றும் இல்லை நல்லா இருக்குப்பா உங்க சட்டம்.
அரசியலுக்கென லாயக்கற்ற மேல் மாடி காலியாக இருக்கும் நபர் மனநலம் பாதிக்க பட்ட ஒருவர்போல் பேசுதால் மேலும் தவிர அவர் நடவடிக்கை. இதனையய குண நலமுள்ள ஒருவரை எதிர் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த நெல்லிக்காய் மூட்டை. கும்பல் என்னென்பது
அந்த நெல்லிக்காய் மூட்டை கும்பலுக்கு 40 MP அள்ளிக்கொடுத்தது தமிழக மேதாவிகள். வெட்கக்கேடு.