வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கொடூரம்
மூட நம்பிக்கைகள் பொதுவாக உலக அளவில் நமது நாட்டில் மக்களிடம் அதிகரித்து வருகிறது என்பது மிகவும் வேதனை.....
குழந்தைக்கு புற்றுநோய் இல்லை. அந்த குழந்தையை மூழ்கடித்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பிடித்துள்ளது ஒருவித மனநோய். முதலில் அவர்களை அந்த கங்கை நதியில் மூழ்கடிக்கவும்.
"மூட நம்பிக்கை மற்றும் அதிசயம் நடக்கும் என்ற நப்பாசையில் ..." அதை நீங்கள் சொல்கிறீர்கள். வேடிக்கை தான்.
அந்த குழந்தை உயிர் பிறக்காத சாத்தியம் இல்லை என்றாலும், இப்படி தண்ணீரில் மூழ்கடித்து கொள்வது எவ்ளோ பெரிய சித்திரவதை .... அந்த பிஞ்சு குழந்தை எப்படி துடி துடித்து இருக்கும் ..தண்ணீரில் இருத்து மேலே வர எப்படி போராடி இருக்கும் ..ஒரு தாய் தந்தையை விட வேறு யார் ஒருவர் மேலேயேயும் ஒரு குழந்தை பாதுகாப்பாக இருக்க நினைக்காது ...ஆனால் இந்த குழந்தைக்கு அவர்களே அரக்கர்கள் என்று இந்த குழந்தைக்கு தெரிய வரும் போது எப்படி துடி துடித்து இறந்திருக்கும் .....கடவுளே ...அந்த பிஞ்சு வலி இல்லாமல் நீங்கள் ஆத்மாவை எடுத்திருப்பீராக ...
செய்தியைப் படிக்கும்போதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
இது கருணை கொலை. ஏமாற்று பேர்வழிகள்.
இந்த சொல் தவறு தான்.... லட்சம் செலவு செய்து கோடியில் முடியும். 2)சரி இதனால் பூரண தீர்வு கிடைக்குமா, கிடைக்கவே கிடைக்காது.. ... பல வருடம் ஒன்று மாற்றி ஒன்று என்று கஷ்டம் அனுபவிக்கவேண்டும்.3) சரி படித்து நல்லவேலையில் நல்ல பணம் சம்பாத்தித்து, இது எதுவும் சாத்தியமில்லை. ஆகவே அந்த குழந்தை இறைவன் அடி சேர்ந்ததே சரி தான். அடுத்த ஜென்மத்திலாவது நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்கட்டும்
மருத்துவர்கள் இனி குழந்தை பிழைக்க மாட்டான் என்று கை விட்டு விட்டார்கள். பெற்றோர் வேறு வழியின்றி, சிறுவன் படும் கஷ்டத்தை சகிக்க முடியாமல், விரக்தியில், வேதனையில், கண்மூடித்தனமாக, இறுதி முயற்சி செய்துள்ளனர். இன்றில்லாவிட்டாலும் இன்னும் ஒருசில நாட்களில் அந்த சிறுவன் இறந்திருப்பான். ஆற்றில் மூன்றுமுறை தலை மூழ்கி எழுந்திருப்பது என்பது வேறு, நீருக்கடியில் மூச்சு விட வழியில்லாமல் நோயுற்ற சிறுவனை தொடர்ந்து சில நிமிடங்கள் வலுக்கட்டாயமாக அமிழ்த்தி பிடித்திருப்பது என்பது வேறு. இது கருணைக்கொலை குற்றத்திற்கு சமம். அருகில் இருந்த ஒருவர் தடுத்து குழந்தையை வெளியே எடுத்து காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனாலும் கால தாமதம் ஆனதால் குழந்தை இறந்துவிட்டது. இந்த வீடியோவை நான் பார்த்தேன்.
இதற்கு காரணம் அளவுக்கு மிறிய பக்தி என்ற மூட நம்பிக்கை தான் காரணம் தற்போது கடவுள் தான் மேல் என்ற மாயையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திய தான் விளைவு இது
அப்படிப்பட்ட மாயையை ஏற்படுத்தாத கட்சியை ஹிந்து விரோத கட்சி-னு இங்குள்ள பலரும் ஒதுக்கி எள்ளி நகையாடுகி கிறார்களே, என்ன செய்வது
கிறிஸ்துவ மிஷ நரி கூட்டம் பேச்சு எதையும் நீங்க கேட்டதில்லையே .
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1