வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த வன்முறைக்கு தீர்ப்பே வராது.
இவ்வளவுநாட்களாக இன்னுமா தீர்ப்பு வெளி வரவில்லை ஆட்சி அங்கே நீடிக்குமா நீதிமன்றமே குறுக்கிவிட்டு தவறு அரசாங்கத்தைமீது இருக்கிறது என்றே கூறிவிட்டாள் பிறகு மமதையின் ஆட்சி கவிழ்த்து அல்லது கலைக்கப்படும் நிலை வந்துவிடும்.
நல்ல தீர்ப்பாக வழங்குங்கள் ! Srinivasan
என்ன தீர்ப்பு ??....இந்த வழக்கே சரியாக விசாரிக்கப்படவில்லை ....இங்குள்ள 200 ரூபாய் பிரியாணி திராவிட கொத்தடிமை போல எவனோ ஒரு அடிமையை பலி கொடுத்து இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள் ...முக்கியமான சாட்சியங்கள் தடயம் என்று அனைத்தும் அழிக்கப்பட்டது .....மருந்து கொள்முதல் முதல் மருத்துவத்துறை மற்றும் கல்லுரி முழுக்க லஞ்ச ஊழல் ..இந்த கல்லுரி முதல்வர் இப்போது ஜாமினில் வெளியே ....ஆட்சியில் மேற்கு வங்க மேடம் உள்ளவரை பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது ....
உங்கள் தீர்ப்பை பொறுத்துதான் அடுத்த குற்றவாளி உருவாகுவான ? அல்லது குற்றம் செய்ய தயங்குவானா ? கேள்விக்குறிதான் !!!
ஒரே தீர்ப்பு தூக்கு தண்டனை தான். இல்லை என்றால் இனி இது போல சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
என்னதான் தீர்ப்பு தண்டனை கொடுத்தாலும், திருத்த முடியாத ஜென்மங்கள் திருந்தவாபோகுது. பத்து நாளுக்கு தொடர்ந்து கசை அடி கொடுத்து அதை செய்தியில் தொலைக்காட்ச்சியில் காட்டணும். அதுக்குப்பின் தூக்கில் போடணும். அவன் மட்டும் எதுக்கு சுருக் என்று சிலநொடியில் சாகனும்.
அதான் சொர்ணாக்கா தூக்குன்னு சொல்லிச்சி இல்ல, விடுங்கப்பா. எப்படி ராஜிவி கொலையாளிகள் விடுதலை கு சட்டம் போட்டு, ஜனாதிபதி நிராகரிப்பு செய்தாலும் கோர்ட் மூலம் விடியல் பணிய வெச்சாரோ அதே பாணில அவனுக்கு தூக்குன்னு சட்டம் போடலாம், இல்ல யோகி ஆளுங்க மாதிரி கோர்ட் கு வரும் போது ஆளு செட் பண்ணி சுட்டு கொள்ளலாம், இல்லைனா ஜேஜே செய்த மாதிரி கரண்ட் ஷாக் ல கொள்ளலாம்,
மேல் முறையீடு, கீழ் முறையீடு என்று வரும். ஆனாலும் இந்த வழக்கு விரைவாகவே நடத்தியிருக்கிறார்கள். அரசியல் வாதிகள் மீதான வழக்கையும் இந்த வேகத்தில் முடித்தால் ஓராண்டுக்குள் வழக்குகள் முடிக்க முடியும்.
இவன் மட்டும் பலிகடா ...... இதுக்கு சி பி ஐ .....