வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தனக்குத்தானே தன்னோட வாய் கொடுப்பது பப்பூ ஆப்பு வச்சிகினு இப்ப குத்துன்னுன்னா....ஆப்பு தன்னோட வேலய செய்யும்ல
கேடி என நாகரீகமற்ற முறையில் விமர்சித்தவர்கள் மீது இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. அவரைவிட கீழ்த்தரமான எம்பி உண்டா?
இந்த எதிர்க்கட்சி எதையாவுது ஆக்கபூர்வமா செய்யுதா?
இந்த பப்புக்கு,மக்களுக்கு நல்லதா ஒண்ணும் செய்ய தெரியாது. ஒரு நல்ல செயல் இன்னொரு நல்ல செயலை தரும்.
மட்டமான அரசியல் வாதியை போல் பேசும் இந்த அனுராக்கை மக்களவைக்கு அனுப்பிய மக்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.தகுதியில்லாத ஒருவருக்கு பதவி கிடைத்தால் இப்படித்தான் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வார்கள்.
ஸ்டாலின் கூடத்தான் தன்னை காணவந்த முதியவரிடம் அவரது சாதியைக் கூறி கவுடா அதுதானே எனக் கேட்டாரே. (இணையத்தில் வீடியோ இன்னும் உள்ளது).திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பை ஏமாற்றிப் பிழைக்கும் வழியாக மட்டுமே பயன்படுத்துகின்றன.
நாராயணன் முது சில நாட்களாக உன்னோட கீழ்த்தரமான பதிவுகளை பார்க்காமல் சந்தோசமாக இருந்தோம். மறுபடியும் ஆரம்பித்து வீட்டை..
நாராயணா, என்ன பப்புவ இப்படி பப்ளிக் ல போட்டு உடைச்சுட்டியே.. இதுவரை பப்புவ ரொம்ப புடவையால் மூடி மூடி பாதுகாத்தியே. போச்சு.. அவ்வளவும் போச்சு..
பார்றா உபி என்னமா பொங்குது
நாராயணன் முத்து அனுராக் உங்கள் திருட்டு தலைவர்களை போல ஊழல் குற்றத்தில் கோர்ட் ஜாமினில் வெளியில் இருப்பவர் அல்ல. நமது ராணுவத்தில் கேப்டன் ஆக சேவை செய்தவர். கொத்தடிமை உங்களுக்கு அதுஎல்லாம் எப்படி தெரியும், திருடர்களை, 4 பெண்களை வைத்து இருந்தவனை தலைவன் என்று கொண்டாடும் உங்களது கூட்டத்திற்கு நல்லவர்களை பார்த்தாலும் அப்படிதான் தெரியும். சொந்த பெயர் கூட பொய்யாக இருக்கும் ராகுலை தேர்ந்தெடுத்த மாக்கள் தான் வெட்கப்படவேண்டும்.
பப்பு மற்றும் புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... பதில் கொடுத்தால்.... கேன்டீன் நோக்கி ஓடி விடுவார்கள்.... அந்தளவுக்கு தைரியமான ஆட்கள் ???
அரசு எடுக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு என்றால் கணக்கு எடுப்பவர் வீட்டுக்கு வந்து என்ன சாதி என்று கேட்பார் ...அதற்கு பதில் சொன்னால் குறிப்பெடுத்து செல்வார் ....சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்பவனிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டால் உடனே அப்படியே தேஞ்சு போகுமா ??....அப்ப எதுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று கோரிக்கை வைக்கனும்?? ..
மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலம் பதில் சொல்லும்.....
வெறுப்பு என்னும் விஷத்தை காங்கிரஸ் தொடர்ந்து கக்குகிறது ......
காங்கிரஸிற்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது, இத்தாலி தீயசக்தி அளவுக்கு மீறி ஆட்டம் போடுகிறார்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago