வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தள்ளுபடி செய்திருக்கலாமே! நாட்டு நலன் பற்றியும் பெரும்பான்மை மக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம்.
உச்ச நீதி மன்றம் தேவையில்லாத ஆணியய் புடுங்குகிறது.
நில உரிமை சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நாடு விடுதலை அடையும் போதே இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானில் குடி பெயர்ந்திருந்தால் வக்பு சட்டம் தேவையற்றது மேலும் முகலாயர்கள் ஆக்கிரமிப்பிற்கு முன் இந்த சொத்துக்கள் இந்து மன்னர்களுக்கு உரிமையாக இருந்தன.
சொத்துரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகளை எப்படி உள்ளடக்கியது.? விலை கொடுத்து வாங்கிய சொத்தை மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். இதற்கு சட்ட பாதுகாப்பு ஏற்கனவே இருக்கு. நாட்டில் மத சார்பின்மை என்றால் இஸ்லாமியர் போல் இந்து, கிறித்துவ, புத்த… மக்களுக்கு ஆங்கிலேயர் வாரியம் உருவாக்கி இருக்க வேண்டும். வக்ஃபு சட்டம் 1947 பின் நீக்கி இருக்க வேண்டும். கூட்டாட்சி முறை சட்டத்தில் இல்லை. தேசிய பாதுகாப்பு கொடுக்கும் மத்திய ஆட்சியின் கீழ் ஆட்சிமுறை