வாசகர்கள் கருத்துகள் ( 61 )
இங்க ஒரு மண்ணு புரிதல் இல்லாமல் ஓட்டுக்காக கத்தும் இவர்களை மக்கள் மன்னிக்க கூடாது. கொள்ளை அடித்து சம்பாதித்த உங்கள் சொத்தை தானமாக தாருங்கள் பாப்போம். இவனுங்க கொள்ளை அடிக்க பங்கு போட்டுக்க எத்தனை திட்டம். மக்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு
"ஹிந்து கோயில் தொடர்பானவற்றில பிற மதத்தவரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக எப்படி சேர்க்க முடியும்?" அறியாமல் பேசுகிறார் திருப்பதி கோவிலில் அண்மைக்காலம் வரை பிறப்பினால் இந்துவாக இருந்து பின் கிருத்துவராக மாறியவர் எனக் கூறப்பட்ட ஒருவர்தான் பொறுப்பில் இருந்தார் Jagan appoints his uncle YEHOVA VINCENT Subba reddy YV SUBBARADDY a staunch Evangelist as chairman of TIRUPATI TUMALA BALAJI TEMPLE, richest Hindu shrine He works to spread more CHURCHES in Andhra," அனைத்து தென் இந்திய மாநிலங்களிலும் இந்துக்கள் உரிமை அரசால் பறிக்கப்படுகிறது உண்மையே
கனி மா, திருமா கொஞ்சம் பங்களாதேஷ் பக்கம் போயிட்டு வா. நீ எல்லாம் வெட்க கேடு .
தயவுசெய்து "இண்டி" கூட்டு என்று மட்டும் குறிப்பிடவும். இந்தியா - பாரதத்தை இழுக்க வேண்டாம்.
மிகவும் சரியான கமெண்ட். இண்டி கூட்டணி என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி அல்ல.
....perferable.
இந்தாம்மா கனிமொழி மணிப்பூருக்கு கிருத்துவத்தை காக்க ஓடினாய் ஆனால் பங்களாதேஷ் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு இப்படி என் குரல் கொடுக்கவில்லை. உன்னையெல்லாம் கழுமரத்தில் ஏற்றனும் அல்லது சிலுவையில் அறையனும் .
எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் திசை திருப்புவனாக உள்ளன என்பது தெளிவு ஏனென்றால் குருவாயூர் மற்றும் ராமர் கோயில் நிர்வாக அமைப்புகளுக்கு நிலங்களை எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லையே இன்னும் சொல்லப்போனால் வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இந்த அதிகாரம் இல்லை அரசே ஒரு வழிமுறைப்படி தான் இதைச் செய்ய முடியும் என்பதை சவுரியமாக மறைக்கிறார்கள்
ஈரானில் திருமணத்திற்க்கு பெண்ணின் வயது 9 ஆக குறைப்பு.. போராளிகள்ஸ் வாய் திறக்கலாம்..
இந்திய குடி மக்களின் சத்துக்களை முகலாயர் காலம் முதல் பிடுங்கிய இஸ்லாமியரும் கிறிஸ்துவ சபைகளும் ஏதோ வக்ஃப் சத்துக்களும் உரிமை கோருவது அநியாயம். CSI, WAKF BOARD சொத்துக்கள் தேசிய உடமையாக்கப் பட வேண்டும்
நல்ல கருத்து இதைத்தான் இந்தியா அரசு செய்யணும் ஆனால் காங்கிரசு நேரு முதல் ராகுல் வரை இந்து விரோதமாக இந்துக்களின் சொத்துக்களை மற்ற மதத்தவர்களுக்கு பிடிங்கி கொடுத்து ஒரு கேடுகெட்ட துரோகத்தைத்தான் செய்கிறார்கள் என்பதை இந்துக்கள் இன்னும் புரியாமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு அழிந்து போகிறார்கள் .
மதம் சம்பந்தப்பட்ட அவர் அவர் வழிபாட்டு தலங்களின் கணக்கு வழக்குகள் வேண்டும். சொத்து விபரங்களிலும் தேவை ஏற்படும் போது, கலெக்டர் மூக்கை நுழைக்க முடியும். அவ்வளவு தானே. விசயத்திற்கு வருவோம். இந்து கோவில் சொத்துக்கள் எப்போது அரசாங்க கண்ட்ரோலுக்கு போனது. கோவில் அரசு நிர்வாக அதிகாரி, கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா?. இன்னொன்று பழமையான கோவில்களை ஏன் தொல்பொருள் ஆராய்ச்சி கைப்பற்றுகிறது. இதில் யாருடைய மதச்சம்பந்தப்பட்ட உணர்வுகளும், பாதிக்க வில்லையா?.மத்திய அரசுக்கு நிர்வாக சிக்கல், யாரோ ஏற்படுத்திய விதி. இன்றைய சூழலுக்கு மாறுதலுக்கு அனுமதி கேட்கிறது. கறுப்பு பணம் என்பது என்ன? உழைத்து நேர்மையாக ஒய்வில்லாமல் சம்பாதித்தாலும், கணக்கு கட்டாத பணம் கருப்பு பணம். எத்தனையோ தனியார் நிலங்கள், சாலை விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி என பல காரணங்கள் மூலம், நாட்டுக்கு நல்லது என வலுக்கட்டாயமாக கையாக படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் இதை போன்ற அமைப்பு தன்னிச்சையாக செயல்படுகிறாத? மேற்கோள் காட்டுங்கள். எதிர்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என்று அர்த்தம் அல்ல. உள்நோக்கம் உள்ள ஷரத்துகளை நீக்க முறையிடலாம். நெருக்கடியான சாலை போக்குவரத்து அருகில் உள்ள வழிபாட்டு தலங்கள், நாய்ஸ் பொலிஷசனை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட பிஸி நேரத்தில் ஏற்படுத்தாதீர்கள் எனவா மத்திய அரசு கூறுகிறது. நிர்வாக சிக்கல்கள் தீரட்டும்.
மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
45 minutes ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
47 minutes ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
48 minutes ago
வாய்க்கால் அமைக்கும் பணி
48 minutes ago
கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி
1 hour(s) ago
விவசாயி தற்கொலை
1 hour(s) ago
துர்காஷ்டமி விழா
1 hour(s) ago
கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி
1 hour(s) ago