வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தயவு செய்து வக்ப் சட்டத்தை எதிர்த்த ஒரு இந்து உறுப்பினருக்கும் இந்துக்கள் வாக்களிக்காதீர்கள். நாத்தீகம் பேசும் திமுக கொண்டுவந்த வக்ப் போர்ட சட்ட திருத்தங்கள் பத்துக்கும்.மேல். இவர்கள் இந்து விரோதிகள்.
எதற்கு ஒரு மதத்தின் விரோதிகள் என்று மாத்திரம் கூறுகிறீர்கள், இவர்கள் தமிழ் நாட்டின் விரோதிகள் என்று கூறுங்கள், இன்று வரை தமிழ் சந்ததியினர் மீது இவர்கள் ஏற்றி வைத்திருக்கும் கடன் மாத்திரம் எவ்வளவு என்று பார்த்தல் இவர்களை நீங்க தமிழ்நாட்டின் துரோகிகள் என்று அறிய முடியும் ?
விவசாய நிலத்தை ஒரு குழு அபிஷியலா திருடலாம் என்று இருந்ததை மாற்றி அமைத்த அரசுக்கு நன்றி , அந்த திருடர்களுக்கு ஆதரவளிக்கும் எந்த கட்சியினரையும் அபிஷியலை திருடர்கள் கழகம் என்றும் கூறலாமா ?
வாழ்த்துக்கள் மத்திய அரசுக்கு தொடரட்டும் தங்களின் சிறப்பான பணி
எந்த சொத்தையும் வக்ப் ஆக்கிரமிக்கலாம் என்று காங்கிரஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தபோது இந்த காட்சிகள் எதிர்க்க வில்லை இப்ப அந்த தவறை சரிசெயும் பொது எதிர்கிறார்ங்க எந்த அளவு சிறுபாண்மை தாஜா செய்யும் மனப்பான்மை
மனசாட்சி இல்லாமல் எல்லா நிலங்களையும் அபகரித்த திருடிய கொள்ளையடித்த கும்பல் இனி அடங்கும்
இன்னா 40 இனிய 40 கதைக்கு ஆகலியே
கேண்டினில் கிளாஸ் கழுவ உதவும்
இண்டி கூட்டணி தலைவர்கள் என்று கூறி கொள்ளும் ராகுல் கான் குடும்பம் வோட்டு போடவில்லை .. அப்புறம் எதுக்கு எல்லோரும் கூவுறாங்க
எந்த தனியார் சொத்தையும் வக்ப் வாரியம் ஆக்கிரமிக்கலாம் என்று இருந்த கெடுதல் இன்றோடு நீங்கியது நல்லதொரு மாற்றம். காங்கிரஸ் நாட்டுக்கு செய்த மிகப்பெரிய கெடுதலில் இருந்து இந்துக்கள் வெளியேறிவிட நல்ல ஆரம்பம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த நாடே நரேந்திர மோதிக்கு கடமைப்பட்டு இருக்கிறது.. அனைவர்களின் தூற்றல்களில் இருந்து இஸ்லாமியர்களை ஓரளவுக்கு பாதுகாக்கவும் வாய்ப்புண்டு. 11 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இருக்கிறது - அதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும்..