வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏன் மதத்தை பேசுற . மூளை பயன்படுத்து . மருந்து கம்பெனி வியாபாரம் இது.இந்த உலகத்தில் கிருமியை இல்லை. எல்லாம் பொய் , வியாபாரம் , பென்ஷன் காசை சுருட்ட ஒரு ஏற்பாடு , மருத்துவ கொள்ளை மானுட கொலை , தண்ணீரில் கெமிக்கலை பரப்பி நோய் உண்டாகி , பண்டமிக் என்கிறான் .
எப்படிப்பட்ட வைரஸ் தாக்கினாலும் குணப்படுத்த ஒரே வழி - 2-3 நாள் சுடுதண்ணீர் மாத்திரம் குடித்து உண்ணாவிரதம் இரு. 3 ம் நாள் வைரஸ் ஓடிவிடும். பசித்தால் இளநீரும் ஆரஞ்சு ஜூஸ் மாத்திரம் குடிக்கலாம். டாக்டரை காண சென்றாலோ, மருந்து மாத்திரை சாப்பிட முயற்சித்தாலோ, பெரிய பெரிய ஆஸ்பத்ரிகளுக்கு போனாலோ - உன்பணத்தை பிடிங்கி, மொட்டை அடித்து பாடை கட்டிவிடுவார்கள். "லங்கனம் பரம் அவுஷதம்" - உண்ணாவிரதம் போல் சிறந்த மருந்து எதுவும் இல்லை.
ஜனநாயகத்தையும் அதனை சார்ந்த மக்களையும் வீழ்த்தும் இரு மதங்களை விட வேறெதுவும் வைரஸ் இருக்கா ?
நல்ல கேள்வி! மதம்தான் பெரிய ஆட்கொல்லி வைரஸ்!
பணம், பதவி பெற மதம் பிடித்து மனித உருவில் அலைகிற மாக்கள் தான் காரணம்