வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு சயின்டிஸ்ட்டின் குரல்.. அன்றைய ராம்நாத் மாவட்டத்தில் உள்ளேன். தண்ணீர் அருமை எங்களுக்கு நன்கு தெரியும். தற்போது உள்ள தண்ணீர் பற்றாக்குறை மக்களால் ஏற்படுத்தப் பட்டது. முதலில் கடுமையான சட்டங்கள் இயற்றவேண்டும். போரெவெல், கிணறு, ஆறு எடுக்கப்படக்கூடிய தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விர்ஜின் நீராக குடிக்கவும், சமையலுக்கும் மட்டும் பயன்படுத்தப்படவேண்டும். துணி துவக்க, குளிக்க, சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீரை மட்டும் பயன்படுத்தவேண்டும். இதனால் பூமியின் நீர் பாதுகாக்கப்படும். தண்ணீர் தேவை நன்கு சமாளிக்கலாம். சிங்கப்பூரை பாருங்கள். தண்ணீரை மலேசியால் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு குடிக்க விநியோகம் செய்கிறார்கள். பெங்களூரில் இது நிச்சயம் இயலும்.
மேலும் செய்திகள்
மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்
1 hour(s) ago | 1
38 வயது பெண் டார்ச்சர் 19 வயது வாலிபர் தற்கொலை
1 hour(s) ago | 1
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
1 hour(s) ago
தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி
1 hour(s) ago
பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
1 hour(s) ago | 3
டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா
1 hour(s) ago | 1
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
2 hour(s) ago