வாசகர்கள் கருத்துகள் ( 8 )
புது அசைன்மெண்ட்டா பதினைந்தாயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து காந்தி கணக்கில் ஏப்பம் போடற வேலைதான் பாக்கி இதை பாத்து ட்ரம்ப்பும் காப்பி அடிச்சுட கூடாதுப்பா
வேலை செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...எந்த வேலையும் செய்யாமல் கிண்டல் செய்து சுற்றி திரியும் சில பரட்டைகளும் இருக்கிறார்கள்
ஆம். எல்லோருக்கு வேலை, வூடு குடுத்து பாஞ்சி லட்சம் போட்டுட்டம்.
உழைக்காமல் பிழைப்பதா. வேண்டாமே. நாம் மனிதர். அரசியல் எத்தர்கள் பிழைப்புக்காக சொல்லுவதை நாம் மனிதர்கள் கேட்க வேண்டாமே. அரசியல் சாக்கடைகள் எதை வேண்டுமானாலும் சொல்லும்.
நக்ஸல் அட்டகாசத்தைப் பெருமளவு ஒடுக்கியது முக்கிய சாதனை.
பொது சிலவில் சட்டம், நீதித்துறையை சீரமைப்பது போன்றவை தொய்வில்லாமல் நிறைவேற்றப்படவேண்டியது இந்தியாவின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மிக அவசியம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் அளவில் ஓவராக ஆட்டம் போடும் மாநிலங்களை கட்டுப்படுத்துவதும் கூட முக்கியமானது.
பிஜேபி ஆட்சியில் உலக நாடுகள் அச்சபடும் வகையில் இந்தியா புலிப்பாய்ச்சலில் பொருளாதார வேகமெடுத்துள்ளது. ஒரு சாதாரண மாணவனின் பாக்கெட்டில் கையை விட்டால் கூட ரெண்டாயிரம் ரூபாய் எடுக்கலாம். ட்ரடு தொழில் தெரிந்த இளைஞர்களின் சுவர்க்கமாக இந்தியா திகழ்கிறது. மிக எளிதில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் சம்பாரிக்கிறார்கள். ட்ரடு தொழில் தெரியாத வெறும் பேனாவை பிடித்து மேனாமினிக்கி வேலை செய்யப்படும் இளைஞர்களே வேலை இல்லை என்று புலம்பி வருகிறார்கள். வேலை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிகின்றன. முதலாளிகள் நல்ல தொழிலாளி கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
சரியாக வேலை செய்கிறது