வாசகர்கள் கருத்துகள் ( 51 )
அவங்க யோகம், இப்போ வடக்கே பெருமழை பெய்யுது இப்போ யாருகிட்டே சொல்வாங்க???
எச்சரிக்கைகளை இனி பொதுமக்களும் காணும் வண்ணம் MoH website-இலும் மற்றும் Tourism தளங்களில் advisory note ஆகவும் தொலைக்காட்சியிலும் இனி அறிவித்தல் நலம். மக்கள் அங்கு செல்வதை தவிர்ப்பார்கள். தெரிவித்த தேதி குறித்த அரசியலும் இருக்காது.
மத்திய பாஜக அரசு கேரளாவில் மிகவும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் எந்த மாவட்டத்தில் இருக்கும் என்றும் குத்துமதிப்பாக சொல்லி இருக்குமே தவிர எந்த ஊரில் எந்த கிராமத்தில் அதி கன மழை பாதிப்பு ஏற்படும் என்றோ நிலச்சரிவு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் உண்டாகும் என்றோ சொல்லி இருக்க முடியாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சியோ டெக்னாலஜியோ நமது நாட்டில் இல்லை. அதனால் மாநில அரசைக் குறை கூறுவது பொறுப்பற்ற பேச்சு.இது அப்பாவி மக்களின் பிணங்கள் மீது கூட அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இழிவான செயல்.
Red or orange alert from IMD should also be communicated to the elected representatives so that ruling or opposition can not blame each other
RG was busy with rummy game and Thailand trip plan. Let us not disturb his busy schedules
இயற்கையை அழித்து தேயிலை பயிரிட்டால் என்ன செய்வது. ஆழ்ந்த அனுதாபங்கள். இனியாவுது இயற்கையை அழித்து விவசாயம் செய்வதை தவிர்ப்பீர்.
கீழ்த்தரமான அரசியல்
இங்கே அமித் ஷாவை/மத்திய அரசைக் குற்றம் சொல்வதற்கு காரணமே இல்லை. அவர்கள் முன்னாலேயே எச்சரிக்கை செய்தது எல்லொருக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் கேரள அரசு அதைப் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி ஏன் இந்த விஷயத்தில் அச்டின் எடுக்கவில்லை? இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் எதேதோ சும்மா எழுதிவிடுகிரார்கள்
அலட்சியமானவர்களை ஒருபோதும் காப்பாற்றமுடியாது. வெள்ளம் வரும்போது குளிக்காதே என்றுதான் சொல்லமுடியும். போய் குத்தாட்டம் போட்டால், அனுபவித்து தான் ஆக வேணும். கேரளாவை கண்டுக்காமல் விடுவதே நல்லது. வயநாடு மக்கள் ராகுலை தேர்ந்தெடுத்ததன் விளைவை சந்தித்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் மத்திய அரசு இதேபோல் செய்திகளை மாநில அரசை நம்பாமல் செய்திகளை மக்களுககு வெளியிட வேண்டும். மாநில அரசை நம்பாமல் மக்களை செய்திகள் பார்த்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
1 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
2 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
3 hour(s) ago | 6
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
6 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
6 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
6 hour(s) ago