வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒட்டு மொத்த manipur மக்களின் பாது காவலன் இவர்தான் என்ற போலி பிம்பத்தை உண்டாக்க try செய்கிறார். அது kizhthu எறியp படும்.
பப்பு.... தான் சொல்வதை மட்டுமெ செய்தியில் போடுவார்கள் என்று நினைத்து மணிப்பூரில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.... ஒரு செய்தியாளர் குறுக்கு கேள்வி கேட்க.... செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்து கொண்டு.... பப்பு எடுத்தார் பாரு ஓட்டம்.... விட்டால் பட்டாயா போய் இருப்பார் போல !!!!
ஒரு தேச மற்றும் சமூக விரோத தீய சக்தி. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவார்
மூஞ்சியை சோகமாக வைத்துக் கொண்டு மணிப்பூர் மக்களுக்காக உருகுவது போல நாடகம் ஆடும் பப்புவோட நடிப்பெல்லாம் எடுபடப் போவதில்லை.
Please listen to the response. When it hurts you guys are doing walk out. Have courage to hear response.
மணிப்பூர் 3 முறை ராகுல் சென்றும் தீர்வு காண முடியவில்லை. பார்லியில் கூட்டணி MP கள் கேள்வி கேட்க முன், கள நிலவரம் அறிய கூட்டணியினரை அழைத்து செல்ல வேண்டாமா? நேரு குடும்பம் இருக்கும் வரை, காங்கிரஸ் ஒரு தேச பற்றற்ற கட்சியாக தான் இருக்கும். சீனாவிடம் கூலி வேலை செய்து, கம்யூனிஸ்ட் நாட்டை கெடுத்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு. தினமும் விவகாரத்தை உருவாக்குவோம் என்று தைரியமாக கூறவும். நேற்று ஏன் காணவில்லை?
கேள்வி கேட்பதை விட என்ன தெரியும்,, இதை தீர்க்க உருப்படியான யோசனை என்ன என்று கேட்டல் ஒன்றும் இல்லை.
யாராச்சும் அவரோட கட்சி ஆளு எடுத்து சொல்லுங்க .
உள்ளூரில் கூவலாம்.ok... ஆனால் வெளிநாட்டில் போய்... கூவுவது யே ன்
அதாவது, சபை கூடியதும் ஊளையிட்டவாறு கேன்டீனை நோக்கி ஓடுவது...
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago