வாசகர்கள் கருத்துகள் ( 47 )
ஜூன் கு பிறகு நீதி cheethu விடும் போல,இவர் பேசுவது இப்படித்தான் irukirathu
இது நாள்வரை இந்தியாவிலேயே மிகவும் திமிரும், தலைகனமும் உள்ள தலைவர் மம்தா பேனர்ஜி மேடம் தான் என நினைத்திருந்தேன் எனது எண்ணம் தவறு அந்த சிறப்பு தகுதி எனக்கு மட்டும் தான் என்று உரக்க கூவி இருப்பவர் திரு குஜிலிவால் திகார் ரிட்டர்ன்டு ஆம் ஆத்மி தலைவராவார்லோக்கல் தாதா ரேஞ்சுக்கு பீத்திக் கொள்ளும் கெஜ்ரி சீக்கிரத்திஸ் காஸ் போன பலூன் ஆவார் இது உறுதி
இவரது லட்சியம் நிறைவேற உச்ச நீதி மன்றம் ஆதரவளிக்கணும், நாட்டில் பலகட்ட அதிகார மையங்கள் இருப்பதும் நல்ல மக்களுக்கான அரசை செயல்பட விடாதுபோல இருக்கிறதே ?
பகல் கனவு பலிப்பதில்லை
அப்படின்னா நீதிமன்றம் உங்க பாக்கெட்டிலா
மணிக்கு ஆட்சியமைத்தவுடன் க்கு மண்ணள்ளுவோம் என்று சொல்லிக்கொண்டேதான் தீம்கா ஜெயித்தது மண்ணள்ளினார்கள் அமலாக்கத்துறை வந்தது அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்பதை புரிந்து கொண்ட நீதிமன்றம் இதை எப்படி கையாள்வது என்று திகைத்து நிற்கிறது
என்னவோ யோக்கியன் போலவும், ஆட்சிக்கு வந்ததும் நீதி மந்ரங்கள் இவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து இடும் என்பது போலவும் பேசுறதற்கு வெட்கமாக இல்லை
ட்ரு
இது ஆட்சியில் அமர்ந்தால் நீதி மன்றம் ஒன்றும் இல்லை நான் வெளியே வந்து விடுவேன் கேட்க மிகவும் கஷ்டமாக உள்ளது
கெஜ்ரிவால் எப்போது ஜோஸ்யர் ஆனார் திகாருக்கே இந்த தகவல்கள்
பிடிக்கலேன்னா
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
3 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
3 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago