வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்துமதவாதிகள் தீவிரவாதிகளின் உறைவிடமாக கருதும் துபாய் சவுதி கனடா உள்ளிட்ட பலநாடுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் மோடி திரும்பும்போது , உளநாட்டில் இப்படி ஒரு அவலம்
பாஜ அல்லாத முதல்வரின் பெருந்தன்மைதான் இது . அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த தலைவர்
தன் உயிரைக்கொடுத்து வேலை தனக்காக பதவிக்காலம் முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரை மோடியே பார்க்காதபோது எதிர்க்கட்சி முதலவர் சென்று பார்த்தது அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்காமல் மீடியாக்களின் காதில் எட்டாமல் இருந்தது எப்படி ?. NDA வில் சேரப்போகிறார் என்ற ஒரு புரளி கூட இல்லை
கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் பேசினார் .... அந்த அதிர்ச்சி .....
நெஞ்சுவலிக்கு காரணமே மமதாதான். மாமாதாவை மருத்துவமனையில் பார்த்தால் கவர்னருக்கு நெஞ்சுவலி அதிகம்தான் ஆகும்.
லால் பகதூர் சாஸ்திரிக்கே பாலை கொடுத்து வெளிநாட்டில் நெஞ்சு வலிய உண்டாக்கி டிக்கெட் கிழித்த நாடு. பேகம் நாட்டில் நடக்க முடியாதா?
இது இயற்கை
அவசரப்பட்டுட்டார்
மமதாவின் நென்ஜுக்குள்ளெ இன்னாரென்று சொன்னால் புரியுமா?
மூஞ்சியில் சோகத்தோடும் மனசுக்குள் மகிழ்ச்சியோடும் மம்தா கவர்னரை பார்க்க போயிருப்பார்.