வாசகர்கள் கருத்துகள் ( 4 )
West bengal already had become Islamic country. Within an year or two it will get separated.
மக்கள், பெண்கள் பாதுகாப்பு மாநில பொலிஸார் கையில் உள்ளது. குற்றம் அதிகமுள்ள மாநிலத்தில் இது கூடாது. பல போலீசார் அரசியல்வாதிகள், ரவடிகளுடன் சேர்ந்து, தனி நிர்வாகம் நடத்தி வருவர். தமிழகம், மேற்கு வங்க மாநில பொலிஸார் அரசியல் ரவுடிகள் பிடியில். இந்த உத்தரவு புழு புண் மீது சந்தனம் பூசுவது போல் உள்ளது. இரட்டை நடவடிக்கை தேவை. ரவுடிகள் ஒழிப்பு, பெண் பாதுகாப்பு. மம்தா, ஸ்டாலின் போன்றோர்கள் ரவுடியை ஒழிக்க முடியாது. ஒழித்தால் வெற்றி பெற முடியாது. உத்தரவு மூலம் அரசியல் குழப்பத்தில் இருந்து தப்பிக்க முடியும்.? மத்திய அரசு, நீதிமன்றம் அறிக்கை கேட்பு. மௌன நடவடிக்கை.
திட்டம் உருவாகும். ஒருசில மாதங்கள் சிறப்பாக செயல்படும். பிறகு பழைய குருடி கதவை திறடி கதைதான். எந்த மக்கள் திட்டம் நம் நாட்டில் உருவாக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறது.
இந்த அலாரம் சிஸ்டம், மேல்நாடுகளில் ஹோட்டல் ரூம் சேவை செய்யும் பணிப்பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, பணிவிடை செய்யப்போகும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை அங்கு தங்கிஇருக்கும் கெஸ்ட்மூலம் தொந்ததரவு வந்தால் அவசர உதவிக்கு ஒரு பட்டனை அழுத்தினாள் பாதுகாப்பு ஊழியர்கள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். வளர்ந்த நாடுகளில் இந்த நடைமுறை இருக்கு. இப்போதாவதுசெய்ய மனசு வந்ததே.
மேலும் செய்திகள்
சிருங்கேரி சுவாமிகள் டில்லி விஜய யாத்திரை
3 hour(s) ago