வாசகர்கள் கருத்துகள் ( 55 )
நீ பேசியது தப்புன்னுதானே சீக்கியர்கள் டெல்லியில் உன் வீட்டு முன் மரியல் செய்தார்கள். இன்னும் என்ன சந்தேகம் உனக்கு பப்பு. உன்ன டெல்லிக்குள்ள விட்டார்களே, அதுவே பெரிய விஷயம்.
தவறான தகவல்கள் தருவதில் கில்லாடி
ஜாதி மற்றும் மத கலவரங்களை தூண்டி நாட்டை துண்டாக்காமல் இவர் ஓயமாட்டார் போலும்.
இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது!!!
அமெரிக்கா போயிட்டு பாரதம் வராமல் எங்க போய் மர்மவேலை செய்கிறார் இந்த நக்ஸல் நரி. Central Government தைரியம் காட்டாமல் இனிமேலும் இருக்கக்கூடாது.
மூளை மழுங்கிய இந்த பப்பு உளறிக் கொட்டுவதை நிறுத்த வேண்டும்
Rahul Bhaiya, please pay a visit to Bangla and Pak. Hopefully you will keep your mouth shut afterwards. Your bro MKS is smarter than you. He can provide a suggestion.
வரும் தேர்தலில் மதவாதத்திற்கு எதிராக மக்கள் செருப்படி கொடுத்த பிறகுதான் சங்கிகள் அடங்குவார்கள். திருவள்ளுவர் பிறந்த அறிவு பூமியில் சங்கிகள் இருப்பது வெட்கக்கேடு. அரசியல்ல எதுக்கு மதத்தை கலக்குறீங்க. மத அரசியல் ஆபத்து. தேச ஒற்றுமைக்கு சகோதரத்துவத்துக்கு எதிரானது நண்பர்களே...
உன்னைப்போல மங்கில்தான் இந்த நாட்டின் சாபக்கேடு
நீ எவ்வளவு பெரிய மூடன்னு உனக்கு புரியுதா?
NEENGA VERA DHANRAJ AVARGALUKKU ADHELLAM THERINDHAAL EEN IPPADI KEVALAMA KARUTHU PODURAAR.
தமிழ்நாட்டில் ப்ராஹ்மணர்கள் நான் "ப்ராஹ்மணன்" என்று கூற முடியுமா என்று கேள முதலில்.