வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பகவான் ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி ...சூரிய குலத்தில் ...இஷ்வாகு குலத்தில் தோன்றி இருந்தாலும் .... மீனவ சமுதாயத்தை சேர்ந்த குகனை ...அரவணைத்து ...பண்புள்ள குகனுடன் ஐவரானோம் என்கிறார் .... அதனால் அவர் மீனவ சமுதாயம் .... எனவே கடர்கரையோரம் வசிக்கும் மீனவ நண்பர்கள் ...மீன்பிடி தடைக்காலங்களில் அலை கடலென இராமர் கோவிலுக்கு திரண்டு வரவேண்டும் ....
அயோத்தி ராமர் கோயிளுக்கு வெளியேயும், அதாவது கோவில் வெளிப்புறங்களில், ஒட்டுமொத்த அயோத்தி நகரிலும் மக்களுக்கான வசதிகள் செய்து தரப்படவேண்டும். கோவில் அருகில் இப்பொழுதிலிருந்தே எந்தவித ஒரு ஆக்கிரமிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கோவில், கோவில் சுற்றுப்புறங்கள், அயோத்தி நகரம் முழுவதும் மிக மிக சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
Srirangam is Yielding More Revenue but Betrayed in Basic Amenities and Infra Structure.....
Ask that useless department to get out of the temple and handover to real trustees.
Rajan, you need to fight with local DMK government.
உங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் கோயில், குளங்கள் கட்டிக் கொள்ளுங்கள் எங்களுக்கு கவலையில்லை.ஆனால் மத்திய அரசின் நிதியுதவி எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா ஊர்களுக்கும் ஓரளவுக்கு நியாயமாக சமமாக கொடுக்க வேண்டும். அயோத்திக்கும் ,காசிக்கும் மட்டுமே எல்லா வசதிகளும் ஏன் செய்து கொடுக்க வேண்டும்? மதுரைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் ஏன் இதேபோல் செய்யக்கூடாது ?
ஆரம்பிச்சிட்டாயா வேணு
முதலில் பிஜேபி க்கு வோட்டு போடுங்க. பிறகு அவர்கள் செய்வார்கள்.
வேணுவுக்கு, அயோத்தி கோயில் பணம் ஒரு டிரஸ்ட் நிர்வகிப்பது, இதில் ஒரு துளியும் மக்கள் வரிப்பணம் இல்லை என்பது தெரியாமல் அரசியல்வாதி போல பேசுவது கைவந்த கலை அல்லது எதையும் உருப்படியாக படிப்பதில்லை.
நீ உன் கட்டுமர ஆட்சியிடம் போய் கேளு.....1000 ரூபா வாங்கிட்டு இங்கே மொக்க கமெண்ட் போடாதே
முதலில் முரசொலியில் மூலப் பத்திரத்தை காட்ட சொல்லு மூதேவி கேள்வி கேட்க வந்துட்டான் மெனக்கெட்டு...
தமிழகத்தில் வசூலித்த வரியைவிட அதிகமாக கொடுத்திருக்கிறாராம் வேநூ . மத்திய நிதியமைச்சர் சென்னையில் சொல்லியிருக்கிறார் . மூலபத்திரமில்லா முரசொலியை படிப்பதை விட்டுட்டு தினமலர் படிக்க பழகு
இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் வட இந்திய பக்தர்கள் கட்டுமானம் செய்யும் போது கமிஷன் கேட்டு திராவிட கும்பல் தடுத்தனர்.
இல்லாத ஏழை எளிய மக்களுக்காக இலவச வழிபாட்டு சேவைகள் உணவு தங்கும் வசதிகள் திருப்பதிபோல் செய்து தரவேண்டும்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago