வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இது கடவுள் குடுத்த தண்டனை...
நீர் வழிந்தோடும் இடம் ஆபத்தானது என்ற பொது அறிவு போதும் - விஞ்ஞானமெல்லாம் தேவையில்லை. கடினமான பாறை என்றால் கட்டிடம் கட்டலாம் - இல்லை என்றால் என்றாவது ஒருநாள் காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டுதான் போகும். கிடைத்ததெல்லாம் ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும்.
ஒரேயொரு காரணம் என்னவென்றால் மனிதன் இயற்கையை பல காலமாக அழித்தான். இயற்கை பழிவாங்கிவிட்டது. இனியாவது மனிதன் திருந்துவானா என்றால் சந்தேகமே...
கம்யூனிஸ்டுக்கள் ஆட்சி காலத்தில் காடுகள் அளிக்க பட்டு கட்சி காரர்களுக்கு இடம் ஒதுக்கி வாழ்விடமாக ஆக்கி விட்டார்கள். தரசமயம் கேரள வன பகுதிகள் 30% காடுகள் அளிக்கப்பட்டுள்ளுது . முழுக்க முழுக்க அரசியலே காரணம். இங்கிலீலாந்தில் கூட இவ்வளவு சர்ச்சுக்கள் ஒரு ஸ்கொயர் கிலோ மிட்டருக்கு இல்லை.
ஒரே காரணம் மனிதனின் பேராசை
வனவிலங்குகளுக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சி மலையை சுயநலத்திற்காக ஆக்கிரமித்து அதனை சீரழித்துக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை. மனிதர்களே உங்களுக்கு உண்மையில் மனசாட்சி இருக்குமானால் மேற்கு தொடர்ச்சியை காடுகளை தேயிலை தோட்டங்களை விட்டுவிட்டு சமவெளிப்பகுதிக்கு நகருங்கள். இப்போது நடந்திருப்பது ஒரு இயற்கையின் ஒரு சிறிய எச்சரிக்கை மட்டுமே. காடும் மலையும் நமக்கு தண்ணீரை தந்தால் போதும். காடும் மலையும் வன விலங்குக்கே உரிமையுள்ள இடம். புரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே
சர்வ தேச விஞ்ஞானிகள் என்பது பொய். விலைக்கு வாங்கப்பட்ட செய்தி இது. 100 வருடம் முன்னர் இதே போல வயத்தில் நிலச்சரிவு வந்தது. அப்போது ஜனத்தொகை 15% நிலையில் இருந்தது பருவ பொழிவு மேற்கு தொடர்ச்சி முழுதும் உள்ளதே ஜப்பான் போல முன்னெச்சரிக்கை கேரளா தமிழ்நாடு செய்வதில்லை ஒதிஷா செய்கிறது
ஆமாமா...எவ்வளவு அதிர்ச்சி....இதை தெரியாத நாங்க பாட்டுக்கு மெரினா முழுக்காலும் சமாதி....அதுவும் திருட்டுத்திராவிட சமாதிகள் வேற கட்டுபுபுட்டோம்....நாளைக்கு சுனாமி வந்தா பேசாம பழிய தூக்கி மோதி பாஜக இந்துக்கள் சங்கரமடம் ஆர்எஸ்எஸ் மேல போட்டு தப்பிக்க முடியாதான்ன?
உலக வெப்பமயமாதல் காரணமாக வயநாடுச் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பத்து சதவிகிதத்துக்கும் அதிகமான மழைப்பொழிவு தான் காரணம் என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு முடித்து விடலாம்.
Greedy Gulf money என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார் , ரிசார்ட் , ஹோம்ஸ்டே என்று விளையாடிய மல்லுபாண்டிகள் இனி வேறு கதைகளை புனைவார்களே
மேலும் செய்திகள்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ஒரு நாள் பயிலரங்கம்
1 hour(s) ago
இன்றைய மின் தடை
1 hour(s) ago
கான்பெட் நிறுவனத்தில் பட்டாசு கடை இன்று திறப்பு
1 hour(s) ago
கொம்பாக்கம் பகுதியில் நாளை குடிநீர் கட்
1 hour(s) ago
ரகளை செய்த வாலிபர் கைது
1 hour(s) ago
விஸ்வ ஹிந்து பரிஷத் திருத்தணியில் வேல் பூஜை
1 hour(s) ago