வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இலங்கை பெரமுனா இன வெறியாளரை டெல்லி இந்து கல்லூரி உருவாக்கியுள்ளது.
கமலா அமெரிக்க துணை ஜனாதிபதி ஆனப்ப எங்க புலிகேசி மன்னர் தமிழர் ன்னு சொல்லி பெருமைப் பட்டாரு ..... இதுவும் அதேமாதிரி காமெடிதான் ....
உன யாழ்பாண தமிழன் ஒற்றுமை இல்லாத புத்திய கொண்டு வராத ,, உன் அகதி முகாமில் வைத்து கோழ்
அதெல்லாம் சரிதான், தமிழக மீனவர்களுக்கு என்ன செய்ய போகிறார் ? இலங்கை கடல் படையும், அங்குள்ள மீனவர்களும் கொலைகாரர்களைப்போல, கொள்ளைக்காரர்களைப்போல நடந்து கொள்கிறார்கள். இங்குள்ள பிரதமரும் கண்டு கொள்வதில்லை, அவர் எதையுமே கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம், மீனவர்கள் உயிர்களை, உடைமைகளை இழந்து, சிலர் இலங்கை சிறைகளில் மிக பரிதாபகர நிலைமையில் வாழ்கிறார்கள், இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் கொதித்துப்போயி உள்ளார்கள். நிலைமையை உணர்ந்து புதிய பிரதமர் செயல்படுவாரா ? அல்லது இன்னொரு ராஜபக்சே போல ஆவாரா, காலம்தான் நல்ல பதில் சொல்லானும் .
மீனவர் போர்வையில் போதை மருந்து மற்றும் கள்ளக்கடத்தல் கார்கள் நிறுத்தட்டும். GPS உள்ள இந்த காலத்தில் எல்லை தெரியாதாம். நிஜ மீனவர்கள் என்றால் ஏன் இந்திய ரோந்து படை கூட வருகிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்கிறார்கள் ?
மேலும் செய்திகள்
இலங்கை பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய
24-Sep-2024