வாசகர்கள் கருத்துகள் ( 63 )
கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .... அதே சந்திரபாபுக்காக..... அவரின் ஆதரவு வேண்டும்... அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்.... எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை... காலம்தான் எத்தனை விசித்திரமானது...??? ஆதலால் நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை...
இந்தியாவை காப்பாற்றிய I. N . D . I . A
240 எடுத்த கட்சி தோல்வி 99 எடுத்த கட்சி வெற்றி என்ன
ஊடகங்களால் அரசு பெருன்பான்மை இழந்துவிட்டன /பாராட்டி ஏமாற்றுவது நல்ல கருத்துக்களை அரசுக்குக்கு தெரிவிக்காமல் இருந்தது /இன்னும் பல
குஜராத் கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் பொறுப்பு நாய்டுவுக்கும் நிதிஷுக்கும் இருக்கு அதிகார பதவி எதிலும் குஜராத் கும்பலை ஏற்கவே கூடாது
குஜராத் கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் பொறுப்பு நாய்டுவுக்கும் நிதிஷுக்கும் இருக்கு அதிகார பதவி எதிலும் குஜராத் கும்பலை ஏற்கவே கூடாது
கஞ்சா கும்பலிடம் அரசை கொடுக்கவா ? இல்லை இத்தாலி சூனியக்காரியிடம் கொடுக்கவா?
இந்திய மக்களிடையே மதத்தின் அடிப்படையில் வெறுப்பை ஏற்படுத்தி, தான் பத்து வருட ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல், தேர்தலை சந்தித்தார் மோடி. அதனால்தான் தோல்வி.
தமிழகத்தில் தனியாக நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா மட்டுமே . கருணாநிதியம் சரி ஸ்டாலினும் சரி , தங்கள் பலவீனத்தை உணர்ந்து எப்போதும் கூட்டணியோடு தான் தேர்தல் களம் காண்பர்., எடப்பாடி தன்னை ஜெயலலிதா / எம்ஜியார் என்று நினைத்து கொண்டு , தன்னையும் ,தன் கட்சியையும் படு குழியில் தள்ளி விட்டார் . இதுவும் ஒரு வகையில் நன்மைக்கே . பிஜேபி யின் வோட்டு வங்கி பத்து சதவிகீதம் என நிரூபணம் செய்தாகி விட்டது .
நவீன இந்தியாவில், ஊடகங்கள் அதிகம் ஆவேசமாக இருக்கும் சமயத்தில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் சமயத்தில், மூன்றாவது முறை வெற்றி பெறுவது, ஆட்சி யை தக்க வைப்பது என்பது அரிதிலும் அரிது. செய்து காட்டிய மோடி திறமை சாலி தான்
உத்திர பிரதேசத்தில் இப்படியாக முடிவுகள் மாறும் என்று பாஜக கூட கணித்திருக்காது. ஆகவேதான் தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்பு ஒரு மாநில முடிவுகளால் பிழைத்துப் போனது. கேரளாவில் பிஜேபி வரும் என்ற கருத்துக் கணிப்பு போல் பல தென்னிந்திய மாநிலங்களில் சரியாகவே இருந்திருக்கின்றது. திமுகவுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் நன்கு சிந்தித்து தங்கள் நிலைப்பாட்டினை வரும் காலங்களில் மாற்றிக் கொள்ள வேண்டும். திராவிடம் என்பது ஒரு விஷம். இதற்கும் தமிழர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திராவிடத்திற்கு வாக்களித்த உங்களில் எத்தனை பேருக்கு திராவிட மொடல் பற்றித் தெரியும்? கொள்ளை அடிப்பது பாவம் என்பார்கள் ஆனால் கொள்ளை அடிப்பார்கள். பெண் உரிமை பற்றி பேசுவார்கள். ஆனால் பல திருமணங்கள் செய்வார்கள் அல்லது அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பார்கள். தெய்வம் இல்லை என்பார்கள். ஆனால் அதி தீவிர மதவாதிகளை ஆதரிப்பார்கள், தங்கள் குடும்ப அங்கத்தவர்களை தெய்வ வழிபாட்டிற்கு அனுமதிப்பார்கள, நான் வேறு மதத்தை சார்ந்தவன் என்பார்கள். இதுதான் திராவிட மொடல். இனியும் மது மயக்கத்தில் இருக்க வேண்டாம்.
அடுத்த பெரிய கட்சியான காங்கிரஸ் ஐ விட இரண்டரை மடங்கு வெற்றி பெற்ற கட்சி பிஜேபி சில மாநிலங்களில் மட்டுமே சிறிய சறுக்கல்கள் . உபி , ராஜஸ்தான் , மஹாராஷ்டிரா , மேற்கு வாங்களம் என . இது தற்காலிக பின்னடைவே .
இனி தான் பெரிய பெரிய சறுக்கல்களை சந்திக்கும். இது வெறும் ஆரம்பம் தான்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago