வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நீ என்ன தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் களி திங்கும் நாள் விரைவில் வரும் இலச்சினை மக்கள் தூக்கி போட்டு தள்ளும் காலம் இத்தனை நாட்கள் கோயில் பூசாரிகள் மீது இல்லாத அக்கரை இப்போது எங்கிருந்து வந்தது தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் போதிமரம் வாடை வரும் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு
அமலில் இல்லாத திட்டத்துக்காக மக்களிடம் போலி விண்ணப்பங்களில் தனிப்பட்ட விவரங்களை வாங்கிய கேடிவாலு. உங்களை நம்பி பூசாரிகள் விவரங்களை கொடுத்தால் விக்கிரகங்களாவது பாக்கி இருக்குமா?
டில்லியில் நிறைய ரிக் ஷா ஓட்டுனர்கள் கூலி தொழிலாளர்கள் ..அவர்கள் மீது கரிசனம் காட்டலாமே
அரசியல் நோக்கம் மக்கள் நல கொள்கை வகுப்பது. தேச பாதுகாப்பு, பொருளாதார சிதைவு இல்லாமல் திட்டம் வகுப்பது. நீர் ஆட்சியை கைப்பற்ற மகளிர் இலவசம் பஸ் பயணம். உரிமை தொகை. மின் கட்டணம் இலவசம். அந்நியருக்கு ஓட்டுரிமை, குடியுரிமை இலவசம் .அதற்கும் மசியவில்லை என்றால் பஸ், மின் வாரியம் சொந்தமாக்கி விடுவீர். அந்நியருக்கு டெல்லியை சொந்தமாக்கி எழுதி கொடுத்து விடுவீர். கோவில் அர்ச்சகர் கவுரவ சம்பளம் ஆரம்பித்து மதம், அனைத்திற்கும் விரிவு படுத்துவீர் . அர்ச்சனை இந்துக்கள் பணி . மத சார்பற்ற கூட்டம் இதில் நுழைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பு இருக்கும் என்று வரி கட்டிவந்தால், கடனாக்கி, அந்நியனுக்கு அடிமை படுத்தி விடுவீர். விடிந்தால் விலங்குடன் மக்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற தயாராக்கி விடுவீர். ஆபத்தான அரசியல் வாதி கெஜ்ரிவால். டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்திய நீதி அரசியல் குற்றவாளிகளுக்கு தனி பாதை வகுத்து விட்டது. தேச பாதுகாப்பு கடினமாகிவிடும்.
ஊரான் பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வதை பார்த்து கொண்டு இருக்கிறது
பாஜக வாசகர்கள் இங்க வரவே மாட்டார்கள். ஹா ஹா ஹா...
இதோ வந்துட்டார் புருடா வைகுண்டம்......என்ன சொல்ல வரீங்க
எனக்கும் பிராமின்களுக்கும் உள்ள அன்பு தொடரும் இது என் தாத்தா காலத்தில் இருந்து ஆரம்பமானது...
பிராடு அதற்கு நீ ஒரு பதில் சொன்னால் மக்கள் எல்லாருமே நம்பர் வேண்டுமா முதலில் குடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு மிடில் கிளாஸ் மக்களை வாட்டி எடுக்கும் மின்சாரா கட்டணம் எவரு உள்ளது தெரியுமா
நான்தான் பிஜேபி சொன்னா மாதிரி காங்கிரஸ்கூட டூ விட்டுட்டேனே அப்புறம் எதுக்கு என்னை திட்டுறீங்க . மனசு வலிக்குதுல
திட்டாமல் என்ன செய்ய கோர்ட் இன்னும் தண்டிக்கவில்லை.