வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜாதி மதம் ஆண் பெண் பதம் இன்றி பரவி கிடக்குது மோசடி மனித நேயம் மடிந்து விட்டது இதில் மதம் இறைநம்பிக்கை எல்லாம் புளித்து போய்விட்டது
அந்த மதத்தினர் பெயரைக்கேட்டாலே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.
இந்த அம்மையாருக்கு ஹஜ் யாத்திரை சிறந்த பணிக்கு "குருவி-திலகவதி"பரிசு குடுத்து அரசு வேலையும் கொடுத்து அழகு பார்க்கும் . கேடுகெட்ட ட்ராவிடிய மாடல் அரசு.
அட ஊரும் பேரும் போட தில் இல்லாத ஆரிய கொத்தடிமை யே, திராவிட மாடல் அரசுக்கும் இந்த மோசடிப் பேர்வழிக்கும் , ஏமாந்த அறிவிலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம்??
மனைவியை சிக்க வைத்துவிட்டு அவன் சவூதி பறந்துள்ளான் .... ஒரு சராசரி குடும்ப ஆண் செய்கிற காரியமில்லை இது .... இரண்டும் போகிற போக்கில் சேர்ந்து கொண்ட பாசப் பறவைகள் ....
அல்லாஹ் முன்பு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நாமே நம்பவில்லை என்றால் நமது இஸ்லாத்துக்கு மாற விரும்புவோர் நம்புவார்களா ????
பலரும் வாயை கட்டி வயிற்றை கட்டி பணம் சேர்ப்பதை கண்டுள்ளேன் , இப்படி மோசம் செய்கின்றார்கள்