வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Nothing strange. WE HAVE A NONSENSE CONSTITUTION.
வீட்டை சிறையாக மாற்றி நாலு அதிகாரிகளை போட்டு குடும்பம் நடத்த அனுமதிக்கலாம். பரோலில் விட்டதே கேப்மாரித்தனம்...
கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்ட லட்சத்தீவு எம்பி மக்கள் சேவை செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற காரணத்தைக்கூறி தண்டனையே நிறுத்தி வைப்பு. அன்னியச் செலாவணி வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜவாஹிருல்லா ஜெயிலுக்குப் போகாமல் ஜம்மென்று எம்எல்ஏ வாக இருக்கிறார். அப்படியிருக்கும்போது பாவப்பட்ட ஏழை சின்னஞ்சிறுசுகள் ஏதோ ஜாலியா இருக்கட்டுமே.
முற்றிலும் உண்மை
கெஜரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜாமீன்.பல வழக்குகளில் தண்டிக்கப்பட்ட லாலுவுக்கு உடல் நலக்குறைவுக்கு ஜாமீன் அளித்து பிரச்சாரம் செய்ய வசதி. வயசான காரணத்துக்காக பொன்முடிக்கு ஜாமீன். அப்போ சாதாரண குடிமகனுக்கு மட்டும் ஹனிமூன் பரோல் கொடுப்பதற்கு என்ன தயக்கம்?
அரசியல் வியாதிகளுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் இருக்க கூடாது. தங்கள் கருத்து வரவேற்க தக்கது.
புதுசு புதுசா கண்டுபிடிக்கறாங்கய்யா
எப்போ கல்யாணம் பண்ணிக்கொள்ள வீட்டிற்கு கோர்ட் அனுப்பியதோ, குழந்தை பெற்றுக் கொள்ள கைதிகளை வீட்டுக்கு அனுப்புவதுதான் ஞாயம்
ஒன்னு செய்யலாம், அந்த பெண்மணியை சிறைக்கு அனுப்பிவைக்கலாம். அங்கேயே குழந்தை பெற்றுக்கொள்ளட்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago