உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதா அமல் ஆகும் வரை போராட்டம் : கிரண் பேடி

மசோதா அமல் ஆகும் வரை போராட்டம் : கிரண் பேடி

புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்தப்படும் வரை, அன்னா ஹசாரேவின் <உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி தெரிவித்துள்ளார். நாளை, பார்லிமென்டில் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட இருப்பது தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி