வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரசு கட்சியினர் செய்த குற்றங்களுக்கு தண்டனையை அனுபவிக்கின்றனர்.அவர்களை போல நாங்கள் குற்றம் செய்கிறோம் என்பவர்கள் அதற்கான தண்டனையை விரைவில் அனுபவிப்பர்.சீர்திருத்த ஆட்சி செய்வதற்கு பதிலாக காட்டாட்சி நடத்துகின்றனர் இந்நாட்டில்.
“தாங்கள் பொய் சொல்லவில்லை”, என்று சொல்ல வாய் வரல்லே இந்த உத்தமனுங்களுக்கு.
பணம் பதவிக்காக காட்டிக்கொடுக்கிற கூட்டம் காங்கிரஸ்காரனுங்களும் அவனுங்க கூட்டாளிகளான ஊழல்ல பணத்தில வாரிசு திருடர்களும், அந்நிய கைக்கூலி உண்டிக்குலிக்கி, பாகிஸ்தானிய தீவிரவாதிகளை விட மிக மோசமாக இந்திய திரு நாட்டை அழிக்க வந்த பிறவிகள்
இவர்கள் சொன்னது செய்தது எல்லாமே பொய் என்பதை ஒப்புக்கொண்டு விட்டாரோ
நீ தமிழன் அல்ல. திருட்டு த்ரவிஷன்களின் கைக்கூலி
அப்படியென்றால் நாளை எதிரிக்கோஷ்டி பாராளுமன்றத்துக்கு வராது..
ராணுவத்தை பற்றியோ நாட்டின் பாதுகாப்பு பற்றியோ எந்த விவாதமும் கூடாது என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும்
நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: நாளை மட்டும் என்ன அவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு கேட்பார்களா? ஹூ ஹூம். கேக்கவே மாட்டார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள், சபை ஒழுங்காக நடக்கக்கூடாது. வாக்களித்த மக்களுக்கு எதுவும் நல்லது நடந்துவிடக்கூடாது.