வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதலில் ஜாமினை எடுக்கவேண்டும். யாருக்கும் கொடுக்க கூடாது. முக்கியமாக அரசியல் வாதிகளுக்கு. எல்லோருடைய யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததே
சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனில் நடந்த கலவரத்தில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு சில நாட்களில் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். ஆனால் சுதந்திரம் வாங்கி முக்கால் நூற்றாண்டு ஆன பின்னரும் வழக்குக்களை உலகில் மிக மிக மெதுவான வேகத்தில் தீர்ப்பு சொல்லும் ஒரு நீதித்துறையை வைத்திருக்கிறோம் என்பது வருந்தத்தக்க உண்மை. புதிதாக தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதியை பிரீஸ் செய்யும் முறையையும் வேறு கண்டுபிடித்து தொலைத்து இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago