வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இப்போது மக்கள் தேர்ந்தெடுக்க வில்லையா என்ன? ராஜினாமா செய்தால் தான் டெல்லி அரசு நடைபெறும். பதவியை உபயோகப்படுத்தி கொள்ளையடித்தால், மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், முதல்வர் ஆகமுடியாது. அமலாக்கத்துறை அர்ரெஸ்ட் செய்து உள்ளே தள்ளிவிடும். கொள்ளையடிப்பவர்கள் முதல்வர் பதவியில் அமர்வதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
sema drama, Mamta and aravind both speaking together
திரு கேஜரிவால் பெயில் மற்றும் பெயில் கண்டிஷன் என்ற தண்டனையும் இப்பொழுதே கொடுத்து விட்டது இறக்கை வெட்டப்பட்ட பறவை என்பது நிதர்சனம்
தம்பி - நீ குற்றவாளியா இல்லையா என்று கோர்ட்தான் சொல்லணும் - மக்களோ அல்லது மற்ற கட்டப்பஞ்சாயத்துகளோ அல்ல
உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து அதுல விதிச்ச நிபந்தனைகளால் ஒரே அசிங்கமா போயிடுச்சி குமாரு ....
ஆமா இப்படியே ஒவ்வொருத்தனும் கொலையும் செஞ்சிட்டு மக்கள் சொல்லட்டும் தீர்ப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு, அப்ப நீதிமன்றங்கள் எல்லாம் எதற்காக உள்ளன, நீதிமன்றங்கள் மக்கள் சொல்வதைக் கேட்பார்களா அல்லது தகுந்த ஆதாரங்களை பரிசளித்து தீர்ப்பு சொல்வார்களா
உலக மகா நடிப்புடா சாமி. பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என்ற நிலையில் இப்படி கம்பி கட்டறது சென்டிமென்ட் டெக்னிக்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை நாம் அறிந்தது என்னவென்றால் தில்லி, ஹரியானாவில் மட்டுமே அவரது ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது ..... தில்லி மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்து அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியது .... பதவி விலகினால் அனுதாப வாக்குகளாவது சிறிது கிடைக்கும் .....
எனக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் முதல்வர் பதவி இல்லை என்று சொன்னதால் தான் இந்த முடிவு எடுக்கின்றேன் மக்களே நான் மிகவும் உத்தமன் நான் உங்கள் நண்பன் உங்களுக்காக பாடுபடத்தான் இந்த பதவியில் இருந்தேன் ................................ ஆகவே ராஜினாமா என்று என்னவெல்லாம் டப்பா அடித்திருப்பான் இவன் இதை மக்கள் நம்பி அடுத்த தடவை இவனை தேர்ந்தெடுப்பார்கள் என்று முழு நம்பிக்கையில் இந்த உளறல். இந்த கலியுகத்தில் நீ தான் உதவ வேண்டும் ஆண்டவனே இனிமேலும் இந்த மாதிரி ஆட்களை கீழே அனுப்பாதே நீயே வைத்துக்கொள் இந்திய முதல்வர்கள் பலர் ஜன சேவக முதல்வர்களாக இல்லாமல் பணசேவை முதலைகளாக இருக்கின்றார்கள். போதும் ஆண்டவா இந்த மாதிரி சோதனை
If you have any shame left in you, do not con any Election until you are absolved and acquitted of the Criminal ges against you