வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரே கெக்கே பிக்கேதான் போங்க. ஆங்கிலேயரும் திராவிடமும் ஒன்று சேர்ந்தார்கலாம். ஆங்கிலேயனுக்கு அடிவருடிகளாக வாழ்ந்தது அவுங்களப்பா, இப்போது கோயில் சொத்தை அபகரிக்க துடிப்பது அவர்களதானப்பா.
தமிழக அரசு இதுபோல செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு தமிழக ஹிந்துக்களுக்கு சொரணை வரவேண்டும், குவார்ட்டர், பிரியாணி, ஈரோடு வெங்காயத்தின் சமூகநீதி மாயையில் இருந்து வெளியே வரவேண்டும். கிருத்துவத்திற்கு மாற்றியபின்னும் ஹிந்து பெயரில் ஒளிந்துகொண்டிருந்த ரெட்டி குடும்பத்தின் கொள்ளைகள், மத மாற்ற வேலைகள் தெரிந்த பின் ஆந்திர ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு விரட்டி ஆனால் சொரணை இல்லாத தமிழக இந்துக்கள், கோவிலை இடித்தேன் என்று பெருமையாக மேடையில் சொல்லும் பாலுவிற்கும், அசிங்கமான சிலை இருந்தால் அது கோவில் என்று சொன்ன திமாவிற்கும், 2 ஜி கொல்லையன் ராஜாவுக்கும், ஹிந்துக்கள முட்டாளென்று சொன்ன மதுரை வெங்கடேசனுக்கும் வோட்டை போடுகிறார்கள். பிறகு எப்படி கிருத்துவர்கள் போட்ட பிட்சையில் நடக்கும் இந்த திருட்டு திராவிட அரசு பின்பற்றும்? தமிழக ஹிந்துக்களுக்கு சொரணை வந்தால் ஒழிய அதுபோல் இங்கே நடக்க கனவு கூட காண்ணக்கூடாது
கண்டு பிடித்து விட்டாரையா திராவிடியா குஞ்சு. நிபுணத்துவம் குறைந்து போச்சாம். கோவிலைச் சேர்ந்த அறங்காவலர்களும் வேத ஆகம அர்ச்சகர்களும் ஒழுங்காகவும் கோவில்களை நிர்வகித்தார்கள். இந்திய கோவில்கள் நிறைய சொத்துக்களும் அதிக பணம் நகை புழங்குள் இடமாக இருந்ததால், ஆங்கிலேயருக்கும் திருட்டு திராவிடியா கழகங்களுக்கும் கை அரிக்க ஆரம்பித்தது. மனிதனுக்கே உண்டான பேராசையும் திருட்டு குணமும் ஒன்றிரண்டு அறங்காவலர் மற்றும் அர்ச்சகர்களுக்கு ஆசையை தூண்ட கை நீடினார்கள். அதையே சாக்கிட்டு ஆங்கிலேயர்களும் திராவிட கழகங்களும் உள்ளே வந்தன. அவர்கள் பிரச்சனை உள்ள கோவிலில் பிரச்சனை தீர்ந்தவுடன் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அம்பாரமாக சம்மணமிட்டு உட்கார்ந்து விட்டார்கள். சனாதனத்தை அழிக்க அர்ச்சகர்களை காலி செய்தால் போதும் என்று அவர்கள் வயிற்றில் அடித்தார்கள். அர்ச்சகர்களும் அறங்காவலர்களும் இடத்தை காலி செய்ய இப்போது கொள்ளை அடிப்பதை கேட்கவே ஆளில்லாமல் போய் விட்டது. இதை சாக்கிட்டு அல்ல கைகளெல்லாம் காசுக்கு கருத்து போடுகிறது.
நாத்திகம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது ..... நாத்திகம் பேசுவது தண்டனைக்குரிய குற்றம் ..... அதே போல ஹிந்துக்களும் குறைந்த பட்சம் நாத்திகர்களை ஒதுக்க வேண்டும் ...... நாத்திகர்களுக்கு ஆன்மிகம் போற்றும் கோவிலில் அல்லது கோவில் நிர்வாகத்தில் என்ன வேலை ????
ஓங்கோல் கட்டுமரக் குடும்பம் சுயநலவாதிகள்..இதில் ஆந்திராவைப் பின்பற்ற மாட்டார்கள். வசூல்பாபுவிடம் விட்டிருப்பது அதற்குதான்.
மோடி இப்பவாவது கண்முழித்துக்கொண்டு நாடெங்கும் இதை அமல் செய்யவேண்டும். கோவில்கள் மதசார்பற்ற இடங்கள் அல்ல என்பது திருட்டு கும்பல்கள் அனைவர்களுக்கும் சுருக்கென்று உரைக்கும் வகையில் உரத்த குரல்களில் சொல்லப்படவேண்டிய அவசர செய்தி.
எல்லா ஆலய விஷயங்களில் அதிகாரிகள் தலையிடவும் கூடாது. மதம் சார்ந்த இத்தகைய விஷயங்களில் சமய பெரியோர்களின் கருத்துகளை கேட்டு, கோவிலின் அர்ச்சகர்களே முடிவு எடுக்க வேண்டும், என்ற ஆந்திர அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதை தமிழகமும் முழுவதும் பின்பபற்றினாலே போதும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
சந்திரபாபு நாயுடு நேர்மையாக , ஹிந்து பக்தராக இருந்தால் திமுகவும் அப்படி மாறவேண்டும் என்று அவசியம் இல்லை. திமுகவுக்கு நேர்மையும் பிடிக்காது , ஹிந்து. மதமும் பிடிக்காது .
சில மடாதிபதிகளும், மதத்தலைவர்களும் அர்த்தமில்லாமல் திராவிடர்களுக்கு பயந்துகொண்டு இருக்கிறார்கள். அது மாறினால் திராவிடம் விரைவில் பணியும். இந்துக்கள் ஒன்றுபட்டால் திராவிட அரசியல் எடுபடாது. அதன் பின்னர் மெரினாவில் வரிசையாக அமைந்துள்ள திராவிடக்கல்லறைகளில் தினமும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை கூட செய்வார்கள்.
அங்கே தேவஸ்வம் ஃபோர்டு நிர்வாகம் இங்கே இருப்பதுஅறக்கொள்ளைத்துறை