வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நானும் ஒருத்தன் இருக்கேன் ன்னு அப்போ அப்போ காமெடிய பண்ணுறார். நல்ல time pass
2016 வரை ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சபரிமலையில் அனைத்து பெண்களும் சென்று வழிபடுவதை ஆதரித்து எழுதி வந்தது. பின்னர் அதன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது. மகாராஷ்டிரத்தில் சனி சிக்னாபூர் கோவில் ஒன்றுக்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததை மாற்றி அனைத்து பெண்களும் அனுமதித்ததை ஆர்எஸ்எஸ் வரவேற்றது. முன்பு காஞ்சி மடாதிபதி அவர்களுக்கு சீனா அரசு அழைப்பு விடுத்தது துறவிகள் மடாதிபதிகள் கடல் கடக்க கூடாது என்ற மரபை ஒட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது அப்பொழுது விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர் இதுபோன்ற காலத்திற்கு ஒவ்வாத விதிகளை மாற்ற வேண்டும் என்று சொன்னார் அவர்களுக்கு அரசியல் லாபம் கொடுக்கும் வகையில் இரட்டை நிலைப்பாடு எடுப்பதில் திறமை படைத்தவர்கள். இதற்கு ஏற்ப பல்வேறு அமைப்புகளை வைத்திருப்பார்கள்.
நல்ல கோரிக்கை அத்துடன் இந்துக்களை ஏமாற்றும் நபர்களுக்கு செக்
அப்டி ல ila
200 க்கு மேலும் கிடைக்கும் .
அனைத்து மசூதிகளிலும் முதலில் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக ஒரே நுழைவாயில், ஒரே வழிப்பாடு தளத்தில் வழிபட கேரள அரசு அனுமதி கொடுத்து விட்டு, பிறகு ஐயப்பன் கோவில் விசயத்தில் தலையிட வேண்டும். இல்லையேல் வாய் யை மூடி கொண்டு இருக்க வேண்டும்
அப்பொடியா??
அண்ணாமலையின் ஆல் இந்தியா அரசியல்வாதியாக ஆகும் முயற்சி இது! இங்கேயே இவரை யாரும் சீந்துவதில்லை!
தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் பெண்களுக்கு அனுமதி என்ற பெயரில் கோவிலை மூட பார்க்கிறார்கள்
அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும்
சபரி மலையிலுமா??
In turn better pray for an appeal in the Apex court to reverse Justice Deepak Misra's earlier verdict in this aspect.