வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஏமந்நாட்டில் மக்கள் தொகையை விட கள்ளத் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (சாரி துப்பாக்கி எடுத்தவன்). குறிப்பிட்ட இன முஸ்லிம் மக்களே கூட தீண்டாமைக்குள்ளாகியுள்ளார்கள். முரடர்கள் நிறைந்த அந்த நாட்டுக்கு இந்தியர்கள் வேலைக்கு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும்.
இந்த செய்திக்கும் உங்கள் கருத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா???
மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்களை இலங்கை அரசிடம் இருந்து காப்பாற்றியது (?) போல் இவரையும் காப்பாற்றி விடுவார்கள்!
200 உபி இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை தண்டனையிலிருந்து மீட்டது மோடி தலைமையிலான மத்திய அரசு தான் திராவிட மாடலுக்கு முட்டு கொடுப்பதை விட உலக நடப்புகளை புரிந்து கொள்ள வேண்டும்
வன்புணர்வு புனிதம்..தன் கற்பைக் காக்க கொலை செய்தால் அது குற்றமா?
சார், சும்மா மேட்டர் தெரியாம கமெண்ட் போடாதிங்க சார். தான் சுய தொழில் செய்ய ஒரு அரபுகாரனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டவள் இவள். அரபுகாரன் எப்படி என்று தெரிந்துதானே திருமணம் செய்து கொண்டால், அப்புறம் அவன் வன்புணர்வு செய்தான், அதனால் கொன்றேன் என்ற சால்ஜாப்பு எல்லாம் அரபு நாடுகளில் செல்லுப்படி ஆகாது சார். இது ஒரு பாடமாக இருக்கட்டும் இந்தியர்களுக்கு.
தவறு இருக்கும் பட்சத்தில் தண்டனை நியாயமானதுதான் . தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்
உண்மையான தவறு எங்கே ன்று உங்களுக்கு தெரியவில்லை? அந்த நாட்டில் எப்படி கொலையானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சட்டம் சார்பாக இருக்கும்.
ஏமன் ஒரு பிச்சைக்கார நாடு அங்க ஏன் வேலைக்கு போனீங்க
இஸ்லாமியர் ஒருவரை இந்துப் பெண்மணி கொலை செய்ய உடந்தை. இதனால் தான் பாஜக வாசகர்கள் ஒரே ஓட்டம் எடுத்து விட்டார்கள்.
அவள் ஒரு கிருத்துவர்
பாஸ்போர்ட் நகல் பத்திரிகையில் வெளி வந்து இருந்தது. புகைப்படத்தில் அந்த பெண்ணின் தந்தை பெயர் இந்து போல் இல்லை. எனவே இந்து இல்லை என எண்ண தோன்றுகிறது.
முட் டாள் தனமான கருத்து முழு கதையை படித்து பார்க்கவும் அந்த பெண்ணின் தவறு இது போன்ற நாட்டில் வேலைக்கு சென்றது அவர் ஒரு கிறித்துவர் அவர்கள் நாட்டு சட்டம் ஒரு சார்பாக உள்ளது விசாரணை முறையும் சரி இல்லை
கொலை செய்யப்பட்டவர் இஸ்லாமியர் என்கிறார்.
விபரம் தெரியாமல் கருது எழுதும் உங்களிடம் இருந்து தெரிகிறது, வன்முறை எங்கே ஆரம்பிக்குது என்று.
இங்கே ஓர் இந்து ப் பெண்மணி தான் கொலையாளி. Could they tell something on this?? Everybody ran away. Haa haa haa haa ??????
முட்டாளா நீ..
ரொம்ப ஆசைப்பட்ட நீ போ ஏமனுக்கு போயி காப்பது ..வாயே இளிக்கிற முட்டாளே
கேரளா நர்சிக்கு மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாது
கொலைகாரிக்கு மரண தண்டனை சரியே. இதில் எல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டனையை நிறைவேற்றி சட்டத்தின் மாண்பை நிலைநாட்ட வேண்டும்.
இவங்களுக்கு குரல் கொடுத்தா தமிழகத்தில் குப்பை போடமாட்டார்களா மலையாளிகள் ??
மேலும் செய்திகள்
காதலியை கொன்ற கயவனுக்கு மரண தண்டனை!
31-Dec-2024