வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாலைவனத்தில் கூட அடைமழை பெய்யும். காடுகள் தோன்றும், வளரும். ஆனால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் இன்னும் 100 வருடத்திற்கு தனியாக நிற்காது. ஏன் எனில் மாட்டு உண்ணி பூச்சி மாட்டின் உடலில் ஒட்டிக்கொண்டு இருந்து மாட்டின் இரத்தம் குடித்து வளர்ந்து வருமே தவிர மாடு ஆகாது.
சபாஷ் தனித்து போட்டியிட்டு 25 சதவீத வாக்கு வாங்குங்கள் கட்சி. தலைவரும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுங்கள் உட் கட்சி ஜனாயகதை முதலில் கையில் எடுங்கள்.வாழ்க பரதம்!
1967 ஆண்டுக்குப்பிறகு எத்தனை முறை சந்தர்ப்பம் வந்தது . இன்று ஆட்சிக்கட்டிலிலோ அல்லது எதிர்கட்சியாகவோ ஆகியிருக்கலாம் . ஆனால் பாஜக வளர்ச்சியைப் பார்த்து இந்த சிந்தனை வந்துள்ளது . பல இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுக சிந்தனையில் கரைந்து போய்விட்டதால் இனி பாஜக போன்று திமுகவை எதிர்க்க முடியாது . பழைய காங்கிரஸ்/ புரட்சித்தலைவர் / புரட்சித்தலைவி திமுகவை மிகக்கடுமையாக எதிர்த்து ஓட்டுவங்கியை உயர்த்தினார்கள் . பாஜக கையில் அது இன்று சென்றுவிட்டது . காங்கிரஸ்க்கு இனி வாய்ப்பில்லை .
எங்கள் தள்ளபதிக்கு சொல்லியிருந்தால் அவர் டன் கணக்கில் பிசுகட்டும் லிட்டர் கணக்கில் டீயும் அனுப்பி வைத்திருப்பார்.
தேர்தலுக்கு முன்னாள் கொந்தளித்திருக்கணும் இப்போது எதுக்கு முடிந்தால் திருட்டு திமுக அமைச்சரவில் உங்கள் ஆட்களுக்கு மந்திரி பதவி கேளுங்கள்.
செல்வபெருந்தகை காங்கிரஸ் தனித்து நின்றால் தொண்டர்கள் பணஆதரவு மற்றும் தேர்தல்பணி செய்வர் என்கிறார். அவர் விருப்பத்தை திமுக நிறைவேற்றி இந்த உள் ஆட்சி தேர்தல் உடன் கணக்கை முடிச்சு விடனும்!
உங்களை யார் தடுத்தா..விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட போட்டியிடலாம் ....அப்போது தானே உங்கள் கட்சியின் உண்மையான ஓட்டு சதவீதம் வெளியே தெரியும் ....கண்டிப்பாக நோட்டவை விட கீழே தான் ஓட்டு வாங்குவீர்கள்......மானம் போய் விடும்.
காங்கிரஸ் திமுக மேல் சவாரி செய்து அதன வலிமையை இழந்துள்ளது. இப்போதாவது பாஜக போல் விழித்துக் கொண்டால் தேறுவதிற்கு ஒரு வாய்ப்பு உண்டு. இல்லையேல் 8 10 சீட் மட்டுமே கதி என்று கிடக்க வேண்டியதுதான்
fully correct
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
5 hour(s) ago | 1
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 31
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5