வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மத்திய அரசு ஆன மர்மம் என்ன.....திராவிட மாடல் சறுக்குகிறதா
உஷார் அம்மா usharu.
புகைப்படம் தெளிவாக திராவிட மாடலை வெளிப்படுத்துகிறது. இங்கே வீர வசனங்கள், அங்கே அப்படியே பம்முவது. எப்போதுமே வட்டத்தை விட்டு மாவட்டம் பெரிது, ஆனாலும் வீர வசனங்களுக்கு குறைவில்லை.
என்ன செய்வது? அயோக்கியனுக்கு வாழ்க்கைப்பட்டால் பிடிக்காவிட்டாலும் குடும்பச் செலவுக்கு அவனிடம் தானே போய் கேட்க வேண்டியுள்ளது!
குடும்பத்துல இருக்கிற பொறுப்பில்லாத ஊதாரி செலவாளி குடும்பத் தலைவன் கிட்ட செலவுக்கு காசு கேட்கும்போது பம்மித்தான் ஆகணும். பணிஞ்சுதான் போகணும்.
இதுதான் உள்ளாட்சிகளின் நிலை?
இதே திருட்டு திமுவினர் தான் நிதியமைச்சரை அவர் ஜாதியைக் குறிப்பிட்டு அவதூராகப் பேசினர். திமுகவினர் வெட்கம் கெட்டவர்கள்.
ஒரே திட்டம், உன்னதமான திட்டம், சுருட்டுதல் மற்றும் சட்ட விரோத செயல் மரணங்கள் ஊக்குவிப்பு உரிமை தொகை. விளங்கிடும் தநா.
விளம்பர விடியல் அரசு செய்யும் தண்ட செலவுகளுக்கு மத்திய அரசுக்கு சரியான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முழுசா முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள். தோல் இருக்க சுளை முழுங்குவது திமுகவின் வாடிக்கை.
Allocation will be done by the central government,we will apply stickers to the projects
குடுத்த பணத்திற்கு கணக்கு கேட்கணும் .
இவனுங்க கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் குடுக்கணும், மதம் மாற்றும் சக்திகளுக்கு படி அளிக்கவும், தன் குடும்ப சொத்து அதிகரிக்கவும் இவனுங்களுக்கு மத்திய அரசு அள்ளி குடுக்கணும்??
ஒதுக்குங்கள் ... பயனாளி முதல் குடும்பம் மற்றும் திமுக அமைச்சர்கள், திமுக கௌன்சிலர்கள்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4