வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கர்நாடக அரசு காவிரி நீரை தமிழ்நாட்டில் வடிகாலாக பயன்படுத்துகிறது. பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க மனமில்லை இதை அழுத்தம் கொடுக்க வேண்டும்
இந்த குழு/ ஆணையம் ஒரு காலி டப்பா இதனால் என்ன செய்ய முடியும்? கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்திலே போயி முறையிட்டு பல மாதங்கள் போராடி, நீர் பெற்று, பருவம் தப்பி பயிர் செய்கிறோமே அதற்கு, தண்ணீர் தரவில்லையெனில் எனில் உடனே உச்ச நீதி மன்றம் போகணும், அப்போதான் சரிவரும் .
ஆறு குளங்களை ஆக்கிரமித்து அழித்து விட்டார்கள். அவற்றை தூர் வாரி பயன்படுத்துவதற்கு பதில் மனிதனின் மோசமான கண்டுபிடிப்பு ஆறுகளின் குறுக்கே அணை கட்டுதல்.தமிழக அணைகளின் பெரும்பகுதி சேறு, சகதி, வண்டல், சவுடு தேங்கி கொள்ளளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் முழுவதும் அடைபட்டு பயனில்லாமலாகிவிடும். டெல்டாவுக்கு நீர் வராது. அணையை தூர் வாரினா பல கோடி டன் மண்ணை எங்கு கொட்டுவது? பூகம்பம் வரவும் காரணமாகி விடும். மேலை நாடுகளில் அணைகளை உடைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் புதிய அணைகளைக் கட்ட கோருகிறோம்.
வெள்ள தண்ணி கேட்டாலும் கேக்காட்டியும் எப்படியும் வரப்போகுது. அப்புறம் என்னத்துக்கு இந்த காவிரி மேலாண்மை ஆணையம்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
வெள்ளம் பெருகி வரும் காலங்களில் கர்நாடகா இந்த அளவை எடுக்கிறது. ஒருமுறை நாம் அவர்களது வெள்ளத்தை வாங்க மறுத்தால், பிறகு ஒழுங்காக மாதா மாதம் இந்தக் கணக்கைப் போடுவார்கள் .
என்னங்கடா உங்க கணக்கு மழை பெய்தால் தண்ணிவரும். மழை இல்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள. கருநாடக முதல் மந்திரியை தமிழ்நாட்டு மக்கள்.....
மேலும் செய்திகள்
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
8 hour(s) ago
கோட்டா சிஸ்டம் பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
08-Oct-2025 | 4