வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவங்க. . .யாருடா . . என் புருச..... . .அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்கு
இந்த மாதிரி பயமுறுத்தும் போட்டோவை போட வேண்டாம் குழந்தைகள் பயப்படுறாங்க
இந்த மாதிரி படத்தப் போட்டு பயமுறுத்தாதீங்கப்பா
இவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன கிழித்தார்கள்.
ஆம், மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு இந்த மீனவர் பிரச்சினைக்கு கண்டறிந்தபிறகு, அதற்கு அண்ணன் ஸ்டாலின் படத்துடன் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ஏதோ அவர் தீர்வுகண்டதாக தற்பெருமை பேசுவார்
இனிமேல் மீனவர்கள் எல்லை தாண்டினால் நமது கடலோர காவல்படையே அவர்களை வேறு மாநில சிறைகளில் அடைத்து மீண்டும் மீன்பிடிக்கும் வேலை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும். படகுகளை SCRAP செய்ய ஏலம் விட வேண்டும். இவர்களால் பாதிக்கபடுவது வட இலங்கை தமிழ் மீனவர்கள்தான். அவர்களும் தொப்புள் கொடி உறவுகள்தான்.
பிரச்சினையே எல்லை மீறுவதால் தானே , இந்த பாப்புவுடைய பாட்டி தான் கச்சத்தீவை வாரிக்கொடுத்தார் , இது இன்றைக்கு கூப்பாடு போடுகிறது .
கனி மா நீ என்ன செய்ய போகிறாய் ? உன் அண்னன் என்ன செய்ய போகிறான் ?
தமிழ் நாட்டின் சொர்ணாக்கா
இலங்கை ஆட்கள் உங்கள் அனுதாபிகள் தானே ....அங்கே போய் விருந்துண்டு ...பரிசு பொருள் வாங்கி கொண்டு வந்த ஆட்கள் தானே நீங்கள் ...நீங்களே அவர்களிடம் சொல்லலாம் அல்லவா ???
andha 2G வழக்கை மீண்டும் விசாரித்து கனியை திஹார் ஜெயிலில் போடணும்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2