வாசகர்கள் கருத்துகள் ( 43 )
ஊழலே இல்லை சரி சிலிண்டர் மானியம் எங்கே போனது சார்
மும்பையில் வடபாவு என்பது ஏழைகளின் உணவு பன்னில் வடையை வைத்து சாப்பிடுவது.
ஹோட்டல்கள் அடிக்கும் கொள்ளை பற்றி எவன் பேசுவது?? அனைவரும் வரியை ஒழுங்காக கட்டினால் வரிகள் குறையும். 100 ரூபாய் வரியை வாங்கி 30 ரூபாய் கமிஷன் அடித்தால் நாடு எப்படி முன்னேறும். வரியை குறைத்து கட்டி சுவைத்தவனுக்கு, சரியான வரி காட்டும் போது வருவது வயிற்று வலி மட்டுமல்ல.
Some conspiracy is hatched to derail the good efforts of Govt as they came prepared with concerned cental officials.May be some black sheep in Govt
Some conspiracy to derail the good efforts/intention of Central govt.May be some insiders also involved. Will such questions be raised before T N MINISTERS. NO,Because, they may be necked out
அதுத்தவன் தாலியை அறுக்க மட்டும் தான் தெரியும். நகைச்சுவையை ரசிக்க தெரியாது.
பதினைந்து ரூபாய்க்கு விற்கும் இட்லியை அறுபது ரூபாய்க்கு விற்பார். ஆனால் ஜி எஸ் டி மட்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா.
மிகவும் சரியாக சொன்னீர்கள். எலக்ட்ரிசிட்டி பில் மூன்று முறை முன்னறிவிப்பில்லாமல் உயர்த்தியதை பற்றி பேச மாட்டார் "அன்னபூர்ணா கிரீம் பன்னார்". பொறுப்புள்ள பெண் அமைச்சர் முன்பு பொது வெளியில் பேசுகிறோம், கூட இருப்பவர்களும் பொறுப்புள்ள தொழில் துறையினர் என்பதையும் மறந்து, மைக் கிடைத்ததும் நக்கல் செய்பவர், இப்போது "பேர் போனவராகிவிட்டார்". ஆன்றோர் சொல் : - நுணலும் தன் வாயால் கெடும்.
யோவ் அவர் ஓட்டல் முதலாளிகள் சங்கத்துக்குதான் தலைவர்.
That should be shown in polite representation, not in saric manner
அதனாலே என்ன. பொறுப்போடு பேச தெரில. பெரிய பருப்பு மாதிரி பேசினார்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை குறை கூறவே எதிர்கட்சிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரு கும்பலும் துடித்துக் கொண்டிருக்கிறது அவர்கள் நினைத்தது போல ஊழலோ முறைகேடாகவோ எதுவும் இந்த அரசில் நடக்க வில்லை என்பதால் அந்த ஆத்திரத்தில் சாதாரண விஷயங்களையும் ஊதி பெரிதாக்கி அதில் ஆதாயம் தேட முற்படுகின்றனர். மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படும் ஜிஎஸ்டி முந்தைய சேவை வரிபோன்ற வரிகளை கூட ஏதோ புதிதாக மக்களிடம் வசூலிப்பதாக ஒரு தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர் ரஷ்ய உக்ரைன் பேரினால் விலைகள் உயர்ந்தால் அதற்கும் ஜிஎஸ்டியையே காரணமாக்குகின்றனர்