வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்தியாவிலேயே அதிகம் கொள்ளையடித்த குடும்பம். அவுங்களுக்கு பெரிய பங்களா தேவைதான்.
இவர் வீடு இல்லாம நடைபாதையில் கிடக்கிறாரா.
இவருடைய பாதுகாப்புக்காக 20 காவலர்கள் வீண் செலவு. 20 கார்கள் நிறுத்துவதற்கு இடம் தேவையா. என்ன ஒரு ஆடம்பரம் அரசு செலவு.
எல்லாரும் நல்ல கருத்து சொல்லுங்க ஆனா திமுக ஜெயிக்க வச்சுருங்க
மக்கள் வரிப்பணம் இப்படி போகிறது. அனைத்து கட்சி எம்பிக்களும சம்பளம் வாங்கிகொண்டு வீடும் வாங்கி கொண்டு மக்களுக்காக என்ன செய்கிறார்கள். என்ன அக்கவுண்டபிளிட்டி. எதுவும் செய்யாத எம்பிக்களிடமிருந்து எல்லா வற்றையும் திரும்ப வசூல் செய்யவேண்டும்
அம்மாவுக்கும் மகனுக்கும் தனித்தனி சொகுசு பங்களா என்பது . கட்சியின் எளிமைக்கு எடுத்துக்காட்டு.
தாய்லாந்தில் விளையாடும் விளையாட்டை இங்கேயே விளையாடப் பிரியப்பட்டால் தாய் முன்பா விளையாட முடியும் அவரே முன்னாள் சாம்பியனாக இருந்தாலும் ????
கொடுக்கவேண்டியது தான்
சோனியாவை 10, ஜன்பத் பங்களாவிலிருந்து காலி செய்ய சொல்லலாமே அவ்வளவு பெரிய பங்களா அவருக்கு எதற்கு அவரை பாராளுமன்ற மேல் சபை உறுப்பினர்மட்டும்தானே அவரும் மற்றவர்கள்போலத்தானே அவருக்கு மட்டும் என்ன தனி சலுகை அதையே பப்புவிற்குக்கூட வழங்கலாமே எப்படி நம்ம ஐடியா நிறைவேறுமா
இவர்கள் தான் காப்பாற்றுவார்கள். இவரது குடும்பம் எப்போது நாட்டை விட்டு போகிறதோ அன்று தான் நல்லது.நடக்கும் நாட்டில்.
மக்கள் இவரை பப்பு என்று சரியாக தான் கூப்பிடுகிறார்கள். இன்னும் அம்மா வீட்டிற்கு பக்கத்தில் வீடு வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை தெரியவில்லையா?
உண்மை தான் சார்
மேலும் செய்திகள்
இதுதான் நடந்தது: திருமா விளக்கம்
13 hour(s) ago | 41
மதுரையில் தி.மு.க., இளைஞரணி மாநாடு பலத்தை காட்ட லட்சங்களில் பரிசு மழை
13 hour(s) ago | 5
கரூரில் இ.எம்.ஐ., நிவாரணம்; மக்கள் நீதி மய்யம் புதுமை
13 hour(s) ago | 17
விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது
07-Oct-2025 | 15
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
07-Oct-2025 | 26
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
07-Oct-2025 | 11