வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இந்த செய்தியில சொன்னது நிறைய ரீலா இருந்தாலும், ஓவர் பில்டப் இருந்தாலும்... சிலது ரியல்.. எதார்த்தமான உண்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதிலும் குறிப்பாக... அண்ணாமலை என்பவர் ஐபிஎஸ் அதிகாரியா இருந்து, அங்கே அரசியல்வாதிய சமாளிக்க முடியாமல் ஓடி வந்தவர்... அரசு நிர்வாக களம் வேறு... அரசியல் களம் வேறு... இதை உணராதவர். இந்த ஐபிஎஸ் அதிகாரிய பார்த்தா கீழே இருக்குற ஒரு கான்ஸ்டபிள்கூட “அய்யா”...ன்னு சொல்லுவான். ஆனால், அரசியலில் சீனியர்களை கொண்ட அந்த அகில கட்சியில் சீனியர் தொண்டர்கூட “போடாங் கொய்யா”..ன்னு சொல்லுவார்கள். வேறு வேறு களம் என்பதால், ஆழ்ந்து சிந்தித்து அரசியலை நடத்த வேண்டும். அதிலும் இவர் ஒரு சீனியர்கள் கொண்ட ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்... அதற்கான முதிர்ச்சி இல்லை அவரிடம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதும்... அரசியலில், இவரது கருத்தையும், பேட்டியையும் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களை அது எதிர்க்கட்சி ஊடக, பத்திரியாளராக இருந்தாலும் ஆணவத்துடன், திமிருடன் அவர்களை மிரட்டுவது போல பேசுவதும், கேலி, நக்கலு, நையாண்டி போல பேசியதன் விளைவு, இவருடைய மக்கள் சார்ந்த நல்ல கருத்துக்களை திரித்தும், பழித்தும் பத்திரிகையில் வெளியிட்டு... அதனை மக்களிடம் சேர்த்தார்கள். இதுபோன்று பேசியது முதல் தவறு.... அடுத்து.... ////கூட்டமாக கோஷம் எழுப்புவது, சமூக ஊடகங்களில் சடுகுடு ஆடுவது மட்டுமே, கட்சிப்பணி//// என்று இங்கே குறிப்பிட்டதைப் போல... அந்தகாலத்துல எம்ஜிஆர் தொண்டர்களை குறிப்பிடுவதைப் போல... “விசிலடிச்சான் குஞ்சுகள்” போல இருந்தார்கள் தொண்டர்கள்... அரசியல் கட்சி வலுவாக இருக்க... அடிப்படையே குக்கிராம, கிராம அளவில் கிளை அமைத்து, உறுப்பினர் சேர்த்து, அவர்களிடம் தங்கள் அரசின் சாதனைகளை அம்மக்களிடம் எடுத்துரைத்து, அதன் பின்னர், வாக்காளர் சேர்த்தலில் கவனமாக ஈடுபட்டு... பூத் ஏஜெண்ட் அமைத்து... பூத் ஏஜெண்ட் கீழ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைத்து... அவர்கள் தங்கள் கட்சி பிரச்சாரத்தை திண்ணை பிரச்சாரமாக செய்து... தேர்தல் வரும் போது... எதிர்க்கட்சிகள் போகாத இடத்திற்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சென்று, மக்களை சந்தித்து, முடிந்தளவிற்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து, நல்ல பெயர் எடுத்து, தேர்தல் காலத்தில், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு... வாக்காளர் சரிபார்த்தல் முதல் பிரச்சாரம் செய்தல், துண்டறிக்கைகள் அளித்தல், எதிர்க்கட்சிகளின் குறைகளை சுட்டிக்காட்டி பம்பரமாய் சுழன்று பணியாற்றி... தேர்தல் நடைபெறும் நாளன்று நள்ளிரவு வரை பணியாற்றியும், வாக்கு எண்ணிக்கையின்போது ஏஜெண்ட்கள் வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தல் போன்ற பணிகளை சரியாக, செவ்வனே செய்யும் கட்சிதான், அது ஊழல் செய்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெறும்... இந்த அடிப்படை ஞானம்கூட இல்லாதவர்தான் அண்ணாமலை... ஒரு தலைவன் என்பவன் பொத்தாம்பொதுவாக எதிர்க்கட்சிகளை திட்டிக் கொண்டேயிருந்தால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்... கிரவுண்ட் ஒர்க்... ஹோம் ஒர்க்... சரியாக செய்திட ஒரு கட்சித் தலைவன் ஆணையிட்டு... அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை நாள்தோறும் மாவட்டந்தோறும், வட்டந்தோறும் கண்காணிக்கனும்... இதில் எதையும் தலைவர் என்ற முறையில் அண்ணாமலை செய்யவில்லை... அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான்... ஒன்லி சீன்... அதிலும் பேட்டி, மைக் பிடித்து பேசுவது, சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்துவிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அடிப்படை புரிதல் இன்றி கோட்டை விட்டார் வெற்றியை... அதற்கெல்லாம் முதலில் அனுபவம் வேணும்... அனுபவம் இல்லை என்றாலும் கற்றுக் கொள்ளணும்.. சீனியர்களை மதிக்காமல், கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுவதும், ஏளனம் செய்வதும், நக்கல், நையாண்டி செய்வதும், பத்திரிகையார்களை பகைத்து கொண்டதும்...அண்ணாமலை செய்த தவறு... அத்துடன், செய்தியாளர்களை சந்திக்கும்போது “தலைவா“ என்று அழைப்பதே தவறு... இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர், இவர் போய் ஒரு செய்தியாளரை தலைவா என்று அழைப்பது தவறு... அதுபோலவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஊடகத்தினர் இவர் உசுப்பேத்துற மாதிரி கேள்வி கேட்டாலும், அதற்கு கலைஞர், ஜெயலலிதா போல ஆழ்ந்து சிந்தித்து... உணர்ச்சிவசப் படாமல் பதில் அளிக்கவேண்டும்.. இது சுத்தமா அந்த பொறுமை இவரிடம் இல்லை... குறிப்பா, இவர் பாஜக..வில் ஒரு கிளை தலைவராக இருக்கக்கூட தகுதியில்லாதவர்... இவர் மேலிடத்திலிருந்து திடீரென மாநில தலைவராக ஆக்கப்பட்டவர்... அதனால் அதிகார மமதை தலைக்குள் ஏறி... அவரை நாசப்படுத்திவிட்டது... ஒரு அரசியல் தலைவன் என்பவன் “மக்களிடம் செல்... மக்களிடம் பழகு... மக்களின் தேவைகள் அறிந்து கொள்... மக்களுடனே சுற்று... மக்களிடம் இருந்து கற்றுக் கொள்...” அப்போதுதான் ஒரு தலைசிறந்த தலைவனாக முடியும்... குறிப்பாக, பூத் அமைத்தல், பூத் கமிட்டியை வேலை வாங்குதல், அவர்களை கண்காணித்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்யவில்லை... அண்ணாமலை மேற்சொன்ன எதற்கும் தகுதியில்லாத காரணத்தினால்தான்... பணபலமும், படைபலமும், மத்திய ஆளுங்கட்சி பலமும் இருந்து... ஒரு மாநிலக் கட்சியிடம் படுதோல்வி அடைந்தார்... இதுதான் உண்மை, இதுதான் யதார்த்தம்.
அதற்குள் செய்து கொள்ள ஆசைப்பட்டால் எப்படி சரியாகும்?
அண்ணாமலை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் அவருடைய தொண்டர்கள் அவரவர் ஊரில் செய்த அலப்பரைகள் அளவில்லை.இப்போதும் அவர்கள் வைக்கும் ஷ்டேட்டஷ் அடுத்த கட்சியிலுள்ள தொண்டர்கள் மனதை பாதிக்கும் வண்ணம் உள்ளது. இதை சரிசெய்தால் கட்சி கடைசிவரை இருக்கும் இல்லையேல் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேயே காணாமல் போய்விடும்...
இதே வேலை
2019 பாராளுமன்ற தேர்தலி்ல் திமுக தலைமையிலான கூட்டணி கொங்கு மண்டலத்தில் பெற்ற வெற்றியை 2021 சட்டமன்ற தேர்தலி்ல் தக்க வைக்க முடியவில்லையே. தற்போதைய தேர்தலி்ல் கூட ஜிஎஸ்டி மீதான போலியான ஒரு பிம்பத்தை கட்டமைத்தது, மதத்தீவிரவாதம் அல்லாத சிறுபான்மையினருக்கு எதிரான இயக்கமாக பாஜக-வை சித்தரித்தது என எதிர்கட்சியினர் தாங்கள் வடிவமைத்த கற்பனை பாத்திரத்தில் ஓரளவு வெற்றியும் கண்டனர். ஆனால் பொய்களும், புளுகு மூட்டைகளும் எத்தனை நாளைக்கு கைகொடுத்துவிடும். ஒரு நாள் உண்மை வெளிவரத்தானே போகிறது.
வளர்ச்சியை விரும்பும் நடுநிலையாளர்கள், அண்ணாமலைக்கு ஓட்டுப் போட்டிருப்பதும் தெளிவாகியுள்ளது.வளர்ச்சியை விரும்பாத தேசவிரோத பரோதிகள் எதிர்த்து வோட்டு போட்டார்களா ?
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு எல்லாம் ரணகளம் ஆக்கி விட்டனர்!
அடுத்த தடவை குஜராத், ம.பி ல நிக்கச் சொல்லுங்க.
அண்ணாமலையால் 4 சீட் பாஜகவுக்கு கிடைக்க இருந்தத்தை வெற்றிகரமாக கெடுத்தவர். அவருக்கு என்ன தமிழகத்துக்கு வந்து தந்து 10 தலைமுறைக்கு பணம் சேர்த்துவிட்டார். அதுவே அவருக்கு வெற்றி.
இதிலிருந்து கிடைக்கும் செய்தி, அண்ணாமலை போல் அவருக்கு முன் இருந்த மாநில தலைவர்கள் கட்சி கட்டமைப்பை விரிவாக்காமல் வெறும் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு சென்றார்கள் என்று சொன்னால் மிகை இல்லை. பொன்னார், தமிழிசை, இல கணேசன், நயினார், CPR, L முருகன், கிருபாநிதி போன்றோர் வெறும் சீட்டை தேய்த்து விட்டு, பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
அண்ணாமலையும் அதே தான செஞ்சிருக்காரு? ஒரு அகிலஇந்திய கட்சி கடந்த பத்து வருசமா தேர்தல் விஷயங்களில் கரைகண்ட கட்சி, அப்படி இருந்தும், இவர்களுக்கு பூத் கமிட்டி அமைக்க தெரியாது, வோட்டர் லிஸ்டை சரிபார்த்து வீடு வீடாக சென்று அவர்களுக்கு ஸ்லிப் கொடுக்கமுடியாது என்றால், தேர்தலில் நிக்கவே தகுதி அற்றவர்கள் என்று ஆகுமே? இதுகூட செய்ய தெரியலேன்னா, எதுக்கு ஒரு மாநில கட்சி அதுக்கு ஒரு ஆபீசு மற்றும் தொண்டர்கள்? ஒண்ணுமில்லாத சீமான் கட்சியே இவ்வளவு உழைத்து 8% வோட்டு வாங்குறாங்க, இவிங்களுக்கு கேடுகெட்ட மாநிலகட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் பண்ணவும் தெரியல, களப்பணியாற்றவும் தெரியலயே. மொத்த டீமையே மாத்தணும் . MGR வந்த ஆறு மாசத்துல தேர்தல்ல ஜெயிச்சாரு, ஜெயலலிதா ஒரே வருஷத்தில் தமிழ்நாட்டையே புரட்டி போட்டு ஸ்வீப் பண்ணினாங்க. ஒரு பொம்பளையே இவ்வளவு சாதனை பண்ண முடிஞ்சுபோது,
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
20 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
22 hour(s) ago | 5