வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆமாங்க இந்த காந்தி பெயர் எப்படி பண்டிட்டுக்கு வந்தது, பேசாமல் இத்தாலியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ராகுல் பண்டிட் தனக்கென வாரிசை உண்டாக்கலாமே
இது மாதிரி ஆளுங்க எல்லாம் ஓட்டு போட்டு உள்ள விட்டது தப்பு
இதில் என்ன தவறு இருக்கிறது? அவருடைய மூதாதையர்கள் எடுத்த நிலையிலிருந்து மாறுபடவே கூடாதுன்னு ஏதாவது விதிமுறைகள் இருக்குதா? காலத்துக்கு ஏற்ப கட்சிகளும் ஏன் கோர்டுகளுமே தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளனவே? 1947 இல் இருந்த காங்கிரஸ் கட்சி சிதைந்து ஸ்தாபன காங்கிரஸ் என்று ஆகி அதுவும் ஜனதா கட்சியில் இணைந்து மறைந்தே போனது. அந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து பிளந்துவந்த ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்டதோடில்லாமல் சிறிது வருஷங்களுக்கப்புறம் யாரும் கவனிக்காதபோது தங்கள் பெயரை இந்திய தேசிய காங்கிரஸ் என்று மாற்றிக்கொண்டு, இன்றைய விவரமறியாதவர்கள் மத்தியில் தாங்கள்தான் உண்மையான ஆங்கிலேயன் நிறுவிய காங்கிரஸ் கட்சி என்று சொல்லி வலம் வரவில்லையா? அதேபோல்தான் கொள்கைகளும் காலப்போக்கில் உருமாறி நிற்கும். நேருவும் இந்திராவும் ஜனநாயக விரோதிகள் போல் செயல்பட்டிருந்தாலும், அவர்கள் வழியில் வந்த ராவுல் கண்டி அந்த பாசிசத்தை வெறுத்து ஜனநாயகத்தை, இந்திய அரசியல்சட்டதை ஆதரிக்கிறாரே, அதுவே ஒரு பெரிய புரட்சி அல்லவா? பாசிசம் என்றால் பரம்பரை ஆட்சி ஆகவே அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே அவர் திருமணம் கூட செய்துகொள்ளாமல் அரசியலில் இருக்கிறார் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அன்று ஜிஎஸ்டியை எதிர்த்தவர் இப்போது அமல்படுத்தியது...
நாட்டின் விடுதலையையே எதிர்த்த ஈர வெங்காய சீடர் கழக ஆட்கள் இப்போ அரசியல் சட்டத்தை தூக்கிப் பிடித்து காப்போம்னு சவுண்டு கொடுக்க வில்லையா?
இவனை பப்பு என்று அழைக்கப்படுகிறார், ஆனால் இவன் ஒரு மிகவும் பயங்கரமானவன். நாட்டிற்கும்,வீட்டிற்கும், சமூகத்திற்கும் கேடு. தீவிரவாதிகளை விட மோசமானவன்.
அன்று மீசா சட்டத்தின் கீழ் சிறை சென்றவர் இன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்து நூறு சதவிகிதம் வெற்றி பெறவில்லையா? அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா! நாளை வெற்றி கிட்டும் என்றால் காவடி கூட எடுப்பார்கள்
... காவடி கூட எடுப்பார்கள்.
சிறப்பான பதிவு. இதுபோன்ற பதிவுகளை மொழி தெரியாத ராகுல் காந்தி போன்றவர்களுக்கு அவர்கள் அறியும் மொழியில் மொழிபெயர்த்து எடுத்துரைக்கவேண்டும். அப்படியும் அவர்களுக்கு புரியுமா என்று தெரியாது.
சவர்க்கருக்கு இந்திரா காந்தி தபால்தலை வெளியிட்டு அவரது தியாகத்தை வானளாவ புகழ்ந்தார். இப்போ அதே காங்கிரஸ் அவரை துரோகி கோழை என்றெல்லாம் ஏசுகிறது . திராவிடக் கட்சிகள் குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் திட்டினார். இப்போது அவர் கனவை திமுக செயல்படுத்துவதாக காங்கிரசே கூறுகிறது. காந்திய வழியிலிருந்து இப்போ பச்சோந்தி வழி.
99 சீட் வாங்கிட்டு இவ்வளவு தொல்லை
அன்று ஆதார் அட்டை வேண்டாம் என்று சென்னவர் இன்று அதை கட்டாயம் ஆக்கியது மாதிரி இதுவும் ஒன்று
தேசீய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த ஆலோசனை கூறிய முதல் கமிட்டி அத்வானி தலைமையிலான கமிட்டிதான். உண்மையை அறிந்து எழுதுங்கள்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
20 hour(s) ago | 29
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
21 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5