வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எங்கள் ஊரில் ஆவின் கொள்முதல் விலை 31 ரூபாய் தான் கொடுக்கிறார்கள் .ஊழியர்களிடம் கேட்டால் fat snf இல்லை என்று சொல்கிறார்கள் வேண்டியவர் என்றால் அதிகமாக கொடுக்கிறார்கள் யாரிடம் புகார் அளிப்பது தொடர்பு கொள்ள நம்பர் இருந்தால் சொல்லுங்கள்
பல ஊர்களில் நேரடியாக பால் காரர்கள் வீடுகளுக்கு பால் ஊற்றுகிறார்கள் இவர்கள் தண்ணீர் கலக்காமல் ஊற்றினால் மக்கள் ஏன் பாக்கெட் பால் வாங்கபோகிறார்கள்? உழவர்சந்தைகளில் கூட தண்ணீர் கலந்த பால் தான் விற்கிறார்கள். பாக்கெட் பால் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நல்ல பாலை விற்கும் இவர்கள், பொது மக்களுக்கு அதிக விலையில் கலப்பட பாலை விற்பது அநியாயம் தானே?
தனியார் நிறுவன செய்த முடிவு நல்ல முடிவு.
விவசாயிகள் பால் உட்பத்தியை நிறுத்தி கள்ளசாராயம் காய்ச்சி விட்பனை செய்தால், திமுக ஆட்சியில் கொள்முதல் அதிகரித்து வருமானமும் அதிகரிக்கும். மேலும் அதிகம் வேண்டுமென்றால் போதைபொருள் வியாபாரம் செய்யலாம். திமுக அரசு சன்மானம் கூட கொடுக்கும்.
ஒரு பக்கம் ஆவின் பாலகங்களை கூட்டுறவு துறை நடத்தினாலும் இன்னொரு பக்கம் ஆவின் பால் பொருட்கள் விலையை ஏற்றி தனியார் கடைகளில் விற்கப்படுவது சரியானதா.
மேலும் செய்திகள்
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
3 hour(s) ago
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
3 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
22 hour(s) ago | 5